Tuesday, February 5, 2013

ராஜபக்ஷே பெரிய ஆள் உயர்ந்த நிலையில் இருப்பவர் அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்லல சாமி.  இலங்கை போய் அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு அவருக்கு கை  கொடுத்து அமைதி பாதுகாப்பு என்று பேசிவிட்டு வந்து இப்ப அவரை இந்தியா வரகூடாது என  எதிர்ப்பு தெரிவிக்கும் அரை (OFF) தமிழ் தேசியவாதி சொன்னாரு. பெரிய பெரிய ஆட்களை எல்லாம் இவன் சந்திக்கிறானே அவர்களிடம் எல்லாம் கை குலுக்கி பேசுகிறானே என்று இவர்களுக்கு வயிற்று எரிச்சல். வயிற்று எரிச்சல் பிடித்த கூட்டம் என்னை துரோகி என்கிறது என்று புலம்பினார். அந்த வயிற்று எரிச்சல் கூட்டத்தை மகிழ்விக்க இப்ப கை கொடுத்து நட்பு பாராட்டிய அந்த பெரிய மனிதரை எதிர்க்கிறாரோ? 

No comments:

Post a Comment