Friday, February 22, 2013


சுப்பிரமணி சாமி பிரபாகரனை பறையன் என்று திட்டிவிட்டாராம். ஒரு ஆயுதம் கடத்தல் காரனை  பன்னாட்டு குற்றவாளியை எப்படிடா பறையன் என்று சொல்லலாம். அப்படின்னா பறையர்கள் எல்லாம் பன்னாட்டு குர்ரவளிகளா? என்று எவனும் கேட்கவில்லை. பறையன் என்பது எதோ கெட்ட வார்த்தை போலவும். ஒரு மாபெரும் மனிதனை பறையன் என்று இழிவு படுத்திவிட்டார்கள் என்று டுமில் டேசிய வாதிகள் பொங்கி எழுந்தார்கள். வெண்ணைகளா இலங்கையில் ராஜபக்சேவையும் கருணாவையும் சிங்கள மக்களையும் எங்களையும் திட்ட நீங்கள் பயன் படுத்தும் வார்த்தைகள் பறையன் சக்கிலியன் என்பதுதானே? 


((((((உங்கள் ஜாதி வெறிக்கு தமிழகத் தமிழர்களைப் குறை சொன்னீர்கள். போதாதென்று ஈழத் தமிழர்களையும் குறை சொல்கிறீர்கள்.)))))  ஈழ தமிழர்கள் அப்பிரானிகளா? அவர்களுக்கு ஜாதி வெறியே கிடையாதா? ஈழ தமிழர்கள் உரையாடல்களை முகபுத்தகம் பக்கம் வந்து கேட்டு பாருங்கள். வார்த்தைக்கு வார்த்தை  பறையா சக்கிளியான்னு சொல்லுவதை. அடிங்கொய்யால் சும்மா டுமில் நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி கொஞ்ச "ஈழதமிழர்கள்" ஒன்னும் எங்க வீட்டு செல்லப்பிராணி இல்லை. 


((((((((((((ஈழப் போரட்டத்தையும் அவர்களின் வலிகளையும் புரிந்து கொள்ளாதவர்கள் எங்களுக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.))))))))))) அதைதான் உங்களுக்கும் சொல்கிறோம்.  உங்கள் புலி தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்ட  மக்களின் வலியை புரிந்து கொள்ளாத உங்களுக்கு "எங்களுக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை".


நாங்க ஈழ துரோகிகள் இல்லை. ஈழ எதிரிகள். தமிழ் தேசிய எதிரிகள். 

நீங்கள் தமிழ் தேசியத்துக்கு துணை போகும் தலித் இன துரோகிகள். 

திருமா உங்கள்  ஜால்ரா அவரு பிரபாகனின் அன்பு தம்பி. அவர் எங்களுக்கு பயன்பட மாட்டார். 


நீ பேசும் மொழி என்ன? நீ வாழும் நிலம் என்ன?
நீங்க அது தமிழ் அது தமிழ் நாடுன்னு சொன்னா நாங்க உங்களுக்கு ஜால்ரா போடணுமா?
நான் வாழ்வது பறையர் நாடு. நான் பேசுவது பறையர் மொழி. போதுமா? 

பறையனுக்கு பொறந்தவன் பறையனின் பேரன். தமிழனுக்கு பிறக்கவில்லை. தமிழனின் பேரன் இல்லை. 

மேலே இருப்பது தமிழர் ஸ்டேடசு இல்லை. அது சோ கால்டு தமிழ் நாட்டை  பற்றியது. தமிழர் அல்லாத பலர் அந்த மண்ணின் சொந்தக்காரர்கள். அய்யா சாமிகளா? 

துப்பாக்கி தூக்கினவன் எல்லாம் போராளி புரட்சியாளன்  என்றால், அப்புறம் எதுக்கு சட்டம், கோர்ட்டு, போலிசு, ஜெயில் எல்லாம். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான். 


ஈழம்  என்பது ஆதிக்க சிங்களவரையும் ஆதிக்க தமிழரையும் எதிர்க்கும் பொது உடமை வாதமா? இல்லை ஒடுக்கபட்டவர்களின் தலித் சித்தாந்தமா? மதம் மொழி இனம் பெயரில் உள்ள இந்துக்களின் தமிழ் இன தேசியத்தை எதிர்ப்பதே தலித்தியம். அது ஈழ தமிழரிடம் இருந்தாலும் எதிர்ப்போம் இந்திய தமிழரிடம் இருந்தாலும் எதிர்ப்போம். 


லெனின் என்ன தீர்க்கதரிசியா? அவர் சொன்னவுடன் ஈழம் உருவாக.

பாலா பாலா ன்னு உருகியவர்களுக்கு!!! இது கூட குழந்தைதான். பாத்து பாத்து பழகி போச்சு. என்ன செய்வது.  பஞ்சு மெத்தையில் படுத்த பாலா கோணி பைகளுக்கு இடையே வேர்கடலை சாப்பிட்டதை பார்த்த போது வந்த அழுகை இப்போது வரவில்லை.  



படிதவர்கள் ஐ எ எஸ் ஐ பி எஸ் எல்லாம் ஆண்டைகள் என்றால் அண்ணல் அம்பேத்கரும் மார்க்சும் ஆண்டைகளா? 


ஆண்டைகள்  யார்? அதிகார வர்க்கம் யார்? என்று கொஞ்சம் விளக்கமா சொல்லிங்க பாஸ்?  

 
தப்பிச்சு பிழைத்தவர் ஆண்டைகாளா? அங்க அடிக்கறவன் ஆண்டையா? என்ன சொல்ல வரீங்க? தப்பிச்சு வெளியே வங்க பாஸ். அதுக்கு தான் நாயா பேயா கத்திட்டு இருக்கோம். 

வாதம் பண்ண முடியலா உடனே. நாங்க காசு வங்குரோம்னு சொல்லுவீங்க? புலிகள் கஞ்சா வித்த காசுல தமிழ் தேசியம் பேச நீங்க எவ்வளவு காசு வாங்குநீங்க. 


சேகுவாராவே போட்டுக்கிட்டு கஞ்சா அடிக்கும் கூடம் பத்தியும்  எங்களுக்கு தெரியும். 


தமிழ் தேசிய புலிகள் சேகுவாராவை மட்டும் இறக்குமதி பன்னல கூடவே கஞ்சாவையும்தான் இறக்குமதி பண்ணி இருக்காங்க. 


உங்க கஞ்சா வியாபாரம் உலகம் அறிந்த விஷயம்.  


கருத்தியலோடு வாதம் பண்ண முடியலன்னா. நாங்க காசு வங்கிட்டோம்னு சொல்லுறது. 

நாங்க காசு வாங்கிட்டு பேசுறோம்னு நீங்க சொல்றதுக்கும் பொண்ணுங்கள கடத்துரோம்னு  அவனுங்க சொல்லுறதுக்கும் என்ன வித்தியாசம். கஞ்சா நீங்க கடததுரீங்கன்னு சொல்லல. கஞ்சா கடத்திகளோடு சேர்ந்து எங்களை எதிர்க்காதீர்கள். என்கிறோம். 

காசு வாங்கிட்டு பேசுறீங்கன்னு முதலில் ஆரம்பித்ததுன்னு  மேலே பார்க்கவும். 

கருத்து விவாதம் கருத்து விவாதமாக இருக்கட்டும். பண்டிசேரி ஆப்ரகாம்  டெல்லி வீரமணி எல்லாம் இந்த சமூகத்தின் விலை மதிக்க முடியாத வைரங்கள். 


சிங்கள இன வெறியை ஆதரிக்கவில்லை. தமிழர்களின் ஜாதி, மத, மொழி இன  வெறியை எதிர்க்கிறோம். தேவை இல்லாமல் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு துணை போக வேண்டாம்   என்கிறோம். 

கொலை வெறி பிடித்த புலிகளுக்கு ஜால்ரா அடிக்கும் உங்களுக்கு சிரிப்புதான் வரும். 

நாங்க என்ன அவுங்கள தூரத்துல இருந்து பாத்தோமா . எனக்கு அவுங்கள பத்து வருஷத்துக்கு மேலே தெரியும். 

புலிகளை நீங்க பக்கத்துல  இருந்து பாத்தீங்களா? 

புலிகள்  ஆயுதம் கடத்துனது  கஞ்சா கடத்துனது  உண்மை இல்லையா. கப்பல் விமானம் பீரங்கி எல்லாம் வாங்க எப்படி அவ்வளவு பணம் அவர்களுக்கு கிடைத்தது. அவங்களை போராளிகள் என்றால் கஞ்சிக்கே வழி இல்லாமல் காட்டிலும் மேட்டிலும் சாகும் உண்மை  போராளிகளுக்கு என்ன பெயர். தலித் மக்களின் விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்து அதே குச்சுகொளுத்திகள் தான் புலிகளை போராளிகள் என்கின்றனர். 

நீல படம் எடுத்தால் கூட போட்ட பணத்தை வின பத்து மடங்கு லாபம் வரும். அப்ப அது அற்ப்புதமான படமா? 

No comments:

Post a Comment