Wednesday, February 20, 2013

நாங்க எதுக்கு தமிழனாக,  தமிழ் பற்று உள்ளவனாக, தமிழ் இன உணர்வு உள்ளவனாக இருக்க வேண்டும். நீங்க தமிழர் நீங்க இருங்க இங்க வந்து தலித் மக்களை எதுக்கு தமிழனாக,  தமிழ் பற்று உள்ளவனாக, தமிழ் இன உணர்வு உள்ளவனாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். யாராவது வந்து நானும் தமிழன் என்று உங்களுக்கு ஜால்ரா தட்டினால் அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். சேரியில் கோமணம் கட்டிக்கொண்டு ஜாதி தமிழ் பண்ணையார்களுக்கு எச்சை துப்ப கூஜா தூக்க சொல்லி கொடுங்க. எங்கள் கலாச்சாரம், எங்கள் பண்பாடு, எங்கள் வாழ்வியல் எப்படி இருந்தது எப்படி இருக்க வேண்டும் என்று எங்கள் ஆசான் எங்கள் தந்தை எங்கள் குரு எங்களுக்கு சொல்லிக்கொடுத்து விட்டு போயிருக்கும்போது. நாங்கள் எப்படி உங்களுக்கு கூஜா தூக்க முடியும். 

No comments:

Post a Comment