கடவுள் இருக்கா இல்லை என்பது முக்கியம் அல்ல சமூகத்துல ஒழுக்கம் இருக்கா இல்லையா என்பது தான் முக்கியம். சாமி கும்புட்டுனே அயோக்கிய தனம் பண்றவனும் இருக்கான். சாமி இல்லைன்னு சொல்லிட்டு திரியரவனும் அயோக்கியத்தனம் பண்றான். சாமி உண்டுன்னு சொல்றவனும் ஜாதி வெறியனா இருக்கான் ஜாதி இல்லைன்றவனும் ஜாதி வெறியனா இருக்கான். சாமி உண்டு. சாமி இல்லை என்று போதிப்பதை விட்டு விட்டு பஞ்ச சீலத்தை மக்களுக்கு போதியுங்கள்.
No comments:
Post a Comment