Sunday, February 17, 2013

நான் பிரதமர் ஆனால் உயர்பதவிகளில்  இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவேன். அப்படின்னு ஒரு அம்மையார் சொல்றாங்க. தமிழ் நாட்டில் தலித் அரசியல் செய்யும் கட்சிகள் இது போல தலித் மக்களின் நலனுக்காக எதாவது அஜண்டா வைத்து இருக்கிறார்களா? காவேரி முல்லை பெரியார், ராஜபக்சேவை எதிர்த்து கொடி பிடிப்பது, கச்ச தீவை மீட்பது, ஈழம் புடிங்கி தருவது எல்லாம் நாங்க தி மு க ம தி மு க நாம் தமிழர் கட்சிகளின் மூலம் செய்து கொள்வோம். ஜாதி ஒழிப்புக்கு தி க இருக்கு. நீங்க என்ன புல் பூண்டை புடிங்கி கொண்டு இருக்கிறீர்கள். 

No comments:

Post a Comment