Wednesday, February 27, 2013

பேசாம தமிழ் நாட்ட ரெண்டு மூணு மாநிலமா பிரிச்சிட்டா நிம்மதியா இருக்கும். நார்த் தமிழ் தேசிய வாதிகளையாவது தாக்கு புடிச்சுடலாம் இந்த சவுத்து தமிழ் தேசியம் பேசுறவங்க தொல்ல தங்கலாடா சாமி? அவுங்க பாண்டிய நாட்ல பேன்ட பரம்பரைகளாம் சங்கம் எல்லாம் அவுங்க தான் வளர்த்தாங்களாம். அதனால தமிழின் அருமையும் தமிழ் இன உணர்வும் அவுங்களுக்குத்தான் அதிகமாம். பேசாம ராமதாஸ்  கிட்ட போய் வன்னியர் மக்கள் உள்ள மாவட்டங்களை எல்லாம் இணைச்சு ஒரு வன்னியர் மாநிலம் உருவாக்கினா என்னன்னு கேக்கலாம்னு இருக்கேன். பாவம் நிறைய பாமாகா கட்சியினர் தெலுகு நாயக்கர்களாம். அவுங்களுக்கு இந்த டுமில் தேசியத்துல ஈடுபாடு இல்லையாம். தமிழ் நாடா மொத்தமா இருக்கிறவரை வடக்கே அதிகமா உள்ள வன்னியனோ  தெற்கே அதிகமா உள்ள தேவனோ அதிகாரத்துக்கு வர முடியாது இவுங்க இரண்டு பேரையும் எமாத்திட்டு திராவிட தமிழ் தேசியவாதிகளே அதிகாரம் பண்ணிட்டு இருப்பார்கள் அப்படின்னு ராமதாசு ஏற்கனவே வருத்தப்பட்டுட்டு இருக்குறதா கேள்வி பட்டேன். 

No comments:

Post a Comment