Friday, February 1, 2013

சங்க காலம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டு இருப்பது களப்பரையர்களின் ஆட்சி காலத்துக்கு பிந்திய காலத்து இலக்கியங்களை வைத்துக்கொண்டு. தமிழில் உள்ள எந்த இலக்கியமும் களப்பரையர்களின்  காலத்துக்கு முந்தியது அல்ல. 


(((((Abraham Lingan : ஆசிஷ் நந்தியின் சாதி வெறிப் பேச்சு கண்டுக்கொள்ளாத தலித் தலைவர்கள் சிங்கம் இரண்டின் சென்சாரைப் பற்றி அறிக்கை அளிக்கிறார்கள்... இதர்க்கு பேர்தான் பச்சை துரோகம்...)))))
அது வட நாட்டு பிரச்சனை டுமில் டேசியத்துல  ஜாதி எல்லாம் இல்லை.  தமிழர்கள் ஆஷிஷ் நந்தி எனும் ஆரியர் மாதிரி பேச தெரியாதவர்கள். வாயில விரல் வச்சா கூட கடிக்க மாட்டார்கள். ஆரியர்கள் திராவிடர்கள் சிங்களவர்கள் சொல்லி கொடுத்தா கிளி பிள்ளை மாதிரி செய்யும் கூ முட்டைகள். 

No comments:

Post a Comment