Sunday, February 3, 2013

கடவுள் மறுப்பு பேசிக்கொண்டு கொலை வெறி காம வெறி பண வெறி ஜாதி வெறி இன வெறி மொழி வெறி பிடித்து இருப்பவர்களையும் பார்க்கலாம். கடவுள் நம்பிக்கையிருந்தும் இந்த வெறி இல்லாதவர்களையும் பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்பது ஒருவரை நல்ல மனிதராக அடையாளப்படுத்தாது. மாறாக, மேலே சொன்ன வெறிகள் இல்லாத எல்லா உயிர்களிடத்திலும்  அன்பும் கருணையும் நிறைந்த ஒருவரே  நல்ல மனிதர்

No comments:

Post a Comment