ஈழத்துல இருக்கிற தலித் முன்னணி போர் முடிந்ததும் ராஜபக்ஷேவுக்கு நன்றி சொல்லி நோட்டிஸ் போட்டது எதுக்கு? எதுக்கு தலித் மக்கள் மட்டும் அதிகமா போரால் பாதிக்கப்பட்டாங்க.? தமிழர்களை எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு எங்களை மட்டும் புலிகள் கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் பதில். சேனல் 4 வீடியோவை நல்லா போட்டு போட்டு பாருங்கள். அதில் புலிகளிடம் இருந்து தப்பி ராணுவத்திடம் பாதுகாப்பு தேடி ஓடிவரும் மக்களை புலிகள் அடித்து விரட்டுவது தெரியும்.
No comments:
Post a Comment