பிரபாகரனின் பிள்ளை தீவிரவாதி இல்லை. பாவம் அநியாயமா ஒரு அப்பாவி குழந்தையை பாவிகள் கொன்று உள்ளனர். அப்புறம் எதுக்கு அந்த குழந்தையை போராளி பொறுக்கின்னு பட்டம் கொடுத்து கேவலப்படுத்துறீங்க.
தமிழர்கள் தீவிரவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. தலித்துக்கள் அப்படி ஒன்னும் பண்ணிட்டு இருக்கறதா தெரியலயே. தலித்துக்களை எதுக்கு தமிழர்களோடு ஒப்பிடுகிறீர்கள் தமிழர்கள் வன்னி காட்டில் ஒரு ராஜ்யமே நடத்தினார்கள். உலகம் முழுக்க உள்ள ஆண்டைகளும் அதிகார வர்க்கமும் அவர்களுக்கு பணமும் பொருளும் ஆயுதமும் கொடுத்து உதவியது. அவுங்களை எதுக்கு தலித் மக்களோடு ஒப்பிடுகிறீர்கள். தீவிரவாதியை ஒழித்தது இலங்கை அரசு. அப்பாவி தலித் மக்களை அழிக்க துடிக்குது தமிழ் ஜாதி தேசியம். இந்திய தமிழக அரசாங்கங்கள். இரண்டும் ஒன்னா?
உலகத்துல உள்ள ஊடகம் எல்லாம் ஈழ படுகொலையை பேசுது. இலங்கை எனும் குட்டி தீவை எதிர்த்து இந்தியா உட்பட்ட உலகம் முழுக்க உள்ள ஆதிக்க நாடுகள் குரல் எழுப்புது. தலித் மக்களுக்கு எதிரான இந்திய (தமிழ்) நாட்டின் அரச தீவிரவாதத்தை எதிர்க்க எந்த நாடு தலித் மக்களுக்கு துணை இருக்கிறது. ஆதிக்க தமிழ் தேசிய அரசியலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலித் அரசியலும் ஒப்புமைக்கு அப்பாற்ப்பட்ட இரண்டு விஷயங்கள்.
பிரபாகனின் பிள்ளை தீவிரவாதி என்று சுப்பிரமணி சொன்னது எதிர்க்க வேண்டிய விஷயம்தான். ஆனால் பிரபாகரன் தீவிரவாதி என்று சுப்பிரமணி சொன்னதை எதுக்கு எதிர்க்கணும். ஒரு இந்து தீவிரவாதி இன்னொரு இந்து தீவிரவாதியை தீவிரவாதி என்கிறான்.
(((((((”இன்னொரு நாட்டுல போய் தீவிரவாதம் பன்னா இப்படி தான் நடக்கும்”)))))) ஊள் நாட்டுல மட்டும் என்ன தீவிரவாதம் பண்ணாமலா இருக்கீங்க. அப்படின்னா தருமபுரி பரமக்குடி சம்பவங்களுக்கு என்ன பெயர்?
No comments:
Post a Comment