Tuesday, February 5, 2013

பறையரும் வன்னியரும் திருமணம் செய்து கொண்டு சமூக ஒற்றுமை  உருவாக்கணும் என்றால்  தலித்துக்கள் திட்டமிட்டு காதல் செய்து எங்கள் இனத்தை அழிக்கிறார்கள் என்கிறது வன்னியர் கோஷ்டி. தமிழரும் சிங்களவரும் திருமணம் செய்துகொண்டு சமூக ஒற்றுமையை உருவாக்கணும் என்றால் சிங்களவர்கள் திட்டமிட்டு தமிழர்கள் பகுதிகளில் குடியேறி தமிழர்களை திருமணம் செய்து  எங்கள் இனத்தை அழிக்கிறார்கள்  என்கிறது தமிழர் கோஷ்டி. இரண்டு வென்னைகளும் இன தூய்மைதானே பேசிக்கொண்டு இருக்கிறது. 

No comments:

Post a Comment