Wednesday, February 20, 2013

ஜாதி வெறி பிடித்த தமிழ் நாட்டில் ஆசிய விளையாட்டு போட்டியை நடத்த விருப்பம் இல்லை என்று ஆசிய தடகள கழகத்தை சொல்ல வைக்கணும். தமிழ் நாடு நாறுது. முதல்ல அதுக்கு தீர்ப்பு சொல்லு பண்ணை. அங்க ஒரு அசிங்கம். ஜாதி வெறி பிடிச்சு மாவட்டம் மாவட்டமா அலஞ்சு கிட்டு இருக்கு. அதுக்கு ஒரு தீர்ப்பை சொல்லு முதல்ல. 

No comments:

Post a Comment