Tuesday, February 12, 2013

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைகள். ஜாதி இல்லை மதம் இல்லை. மனிதம் பேசுறாங்களோன்னு நினைச்சுடாதீங்க? நாங்க தமிழர்கள் நாங்க திராவிடர்கள் அப்படின்னு  மொழி அடையாளம் இன அடையாளம் போத்தி காட்டு மிருகமா கத்துவாங்க பாருங்க. மொழி வெறியும் இன வெறியும் பிடித்த இந்த மிருகங்கள் ஜாதி மதத்தை ஒழிக்க போகுதுங்கலாம். 

No comments:

Post a Comment