Saturday, February 9, 2013

மரணதண்டனை வழங்கியது சுப்ரீம்கோர்ட் மட்டும் அல்ல ஜனாதிபதியும் கங்கிரசும்தான். சுப்ரீம்கோர்ட் மரணதண்டனை வழங்கினாலும் அதை மன்னிக்கும் உரிமை அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் உண்டு ஆனால் இந்தியாவின் இந்து அரசியல் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை பாருங்கள். கடந்த ஏழு வருடங்களாக இதற்கு முன்பு  இருந்த மூன்று ஜனாதிபதிகள் முடிவு எடுக்காமல் தவிர்த்ததை பிரணாப் முகர்ஜி எனும் பார்ப்பனர் செய்து முடித்துள்ளார்.  இவர்களுக்கு இருப்பது இந்து மனிதம். 

No comments:

Post a Comment