சிங்களவன் உனக்கு எதிரியா தெரியலாம். உன் இன எதிரியா தெரியலாம். உன் மதத்தை எதிர்க்கும் எதிரியா தெரியலாம். எனக்கு எப்படி அவன் எதிரியா தெரிவான். ஆயிரம் ஆண்டுகள் புத்த தம்மத்தை அடைகாத்து வந்த சமூகம். எங்கள் கலாச்சார, பண்பாட்டை தம்மத்தை பூர்வீக குடிகளின் மொழிகளை இழந்து திரிந்த எங்களுக்கு
இந்திய துணை கண்டத்தில் எப்போதும் இன சண்டை நடக்கவில்லை மத சண்டைதான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பதே பார்பணியதுக்கும் பவுத்தத்துக்கும் இடையே நடந்த சண்டை என்கிறார். அதன் தொடர்ச்சிதான் இலங்கையில் நடப்பது என்பது எங்கள் கருத்து.
No comments:
Post a Comment