Tuesday, February 12, 2013

ராமதாஸ் தலித் அல்லாதவர்களின் ஒற்றுமையை பேசினால் ஜாதி வெறியாம். அதை எதிர்த்து தலித் மக்கள் தங்கள் ஒற்றுமையை பேசினால் அதுவும் ஜாதி வெறியாம். மொழி சிறுபான்மை மக்களை ஒதுக்கி விட்டு தமிழர் ஒற்றுமை பேசினால் அது என்ன வெறி. "தமிழர் ஒற்றுமை பேரணி" நடத்த போறாங்களாம். ஆமாம் யாரை எதிர்த்து இந்த பேரணி. கன்னட ஜெயாவையா, தெலுகு கருணாநிதியையா? சிங்கள வை கோ வையா?  தெலுகு கன்னடம் மலையாளம் மராட்டி பேசும் தலித் மக்களை எதிர்த்தா? உங்களுக்கு அரசியல்னா ரொம்ப கிண்டலா போயிடிச்சி சாமிகளா. 

No comments:

Post a Comment