Tuesday, February 5, 2013

(((((((ஈழத்தில் தமிழர்களின் வழிபாட்டு தலங்களான சிவன் கோயில் முருகண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களை தகர்த்து தரைமட்டம் ஆக்கிவிட்டு திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வருதும் இந்திய அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேர்ப்பதும் வெக்க கேடான செயலாகும். - திருமா)))))) என்ன கொடுமை  சார் இது.  இந்துக்களுக்கு மதம்  இல்லை மாமி இல்லை. ஆனால் சிவன் கோயிலும் முருகண்டி கோயிலும் தமிழர்களின் வழிபாட்டு தலங்களாமே. தமிழர் தேசியம் என்று ஊரை எமாற்றாமல் ஈழத்தில் பவுத்த பேரினவாதத்தை  எதிர்க்கும் இந்து தேசியம் என்று வெளிப்படையாகவே  குரல் கொடுக்கலாமே. சூப்பர் இந்து நாத்தீக வாதிகள். 

No comments:

Post a Comment