Monday, February 25, 2013

முஸ்லீம்களையும் பவுத்தர்களையும் சகட்டு  மேனிக்கு தாக்கும் உங்களால் பிரபாகரன் கொலையாளி பயங்கரவாதி தீவிரவாதி என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிங்களவன் எல்லோரும் அயோக்கியர்கள் இன வெறியர்கள் முஸ்லீம்கள எல்லோரும் மத வெறியர்கள் தீவிரவாதிகள் சகிப்பு தன்மை அற்றவர்கள் என்று நீங்கள் சொல்வதுபோல, இந்துக்கள் எல்லோரும் அயோக்கியர்கள் தமிழர்கள் எல்லோரும் இனவெறியர்கள் என்று நாங்கள் சொல்லவில்லையே. LTTE தீவிரவாதி அமைப்பு பிரபாகரன் பயங்கரவாதி. புலிகளுக்கு கொடி பிடிப்பவர்கள் அடிப்படை சமூக ஒழுக்கம் அற்ற அயோக்கியர்கள். இதுதான் எங்கள் வாதம். 

No comments:

Post a Comment