Tuesday, February 5, 2013

தலித்துக்கள் தலித் விடுதலை பேசிட்டு இருக்காங்க தமிழர்கள் தமிழ் தேசியம் பேசிட்டு இருக்காங்க தரகர்கள் தலித் மக்களை தமிழ் தேசியத்துக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். தலித் மக்களை ஜாதி தமிழ் தேயிலை பண்ணைகளுக்கு விற்ற கங்காணிகளை பற்றி எப்பவோ படிச்ச கள்ளதோணி நாவல் நினைவு படுத்திக்கொண்டு இருக்கிறது

No comments:

Post a Comment