Tuesday, February 19, 2013


கடைசி கட்ட போர் காலத்தில் சாப்பிடாமல் தூங்காமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்த தமிழ் இன காவலர்களே!!!!! நாங்கள் அப்படி தூங்காமல் சாப்பிடாமல் கண்ணீர் விட்டு அழ வேண்டும் என்றால் தினம் தினம் அழத்தான் வேண்டும். என்ன செய்வது ஆண்ட பரம்பரைக்கு ஒன்று என்றால் எல்லோருக்கும் துடிக்குது. ஆண்டாண்டு காலம் கவலையே வாழ்க்கையாகி போன எம் மக்கள் நிலை உங்களுக்கு  எப்படி தெரியும். உங்க மனம் எப்படி அதுக்கு துடிக்கும். புதுசா வலி வருபவர்களுக்கு வலி தெரியும் வலியே வாழ்க்கையாகி போனவர்களுக்கு வலி எப்படி தெரியும். 

No comments:

Post a Comment