Monday, February 25, 2013

ஈழமும் வராது ஒரு வெங்காயமும் வராது. ஈழம் எனும் பிரபாகனின் ஹிந்து சாம்ராஜ்யக்கனவு 2009 லேயே மண்ணோடு மண்ணாகி விட்டது. இந்து மதம் துணிய காணோம் துப்பட்டாவ காணோம்னு ஓடிட்டு இருக்கு. புத்தம் மக்களிடம் வேகமாக  பரவிக்கொண்டு இருக்கிறது. சிங்களமும் தமிழும் வேகமா கலந்து இலங்கையர் எனும் ஒன்றுபட்ட சமூகம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இலங்கையில் வேகமா இன ஒற்றுமை நடந்து கொண்டு இருக்கிறது. நாத்திக போர்வையில் உள்ள இந்து வெறியர்களும் பவுத்த எதிரிகளும் இலங்கை மகாபோதியில்  உள்ள ஒரு அரச இலையையும் புடுங்க முடியாது. 

No comments:

Post a Comment