Tuesday, February 19, 2013


யாரு பெத்தாலும் குழந்தை குழந்தைதான். மேதகு தமிழ் தேசிய தலைவரின் குழந்தைக்கு கண்ணீர் வடிக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவுங்க கிட்ட நாம் கேட்கும் கேள்வி இப்ப்போ இவ்வளவு கண்ணீர் விடுக்கிரீர்களே. கடந்த 30 வருடம் இந்த மேதகு நடத்திய கொலைவெறியாட்டத்தில் சிக்கிய  நூறுக்கணக்கான குழந்தைகள் போராளிகள் எனும் போர்வைக்குள்  அகப்பட்டு வாழ்வை இழந்து தவித்தார்களே அவர்கள் எல்லாம் குழந்தைகள் இல்லையா? இந்த கொலை வெறி பிடித்த புலிகளிடம் நமது குழந்தைகள் சிக்கி கொள்ள கூடாது என்று ஓடி ஓடி ஒளிந்த பெற்றோர்கள் கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா? 

No comments:

Post a Comment