Tuesday, February 19, 2013

ஆரம்பிச்சிட்டங்கப்பா. நம்ம வீட்ல இன்னைக்கு அடுப்பு எரியணும்னா. ராஜபக்ஷேவை போர் குற்றவாளின்னு  அறிவிச்சிட்டா போதும். தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் எல்லாம் கை சுத்தம் கால் சுத்தம். ஊழல் அப்படின்னா என்னன்னு தெரியாது. தமிழ் பண்பாட்டில் கொலை கொள்ளை என்றாலே என்னன்னு தெரியாது. ராஜபக்ஷே தான் அங்கிருந்து இவர்களை ஆட்டு விக்கிறார். சூப்பர் ஆப்பு அடுத்த அம்பது வருஷத்துக்கு இப்படியே இலங்கை பக்கம் பாத்துட்டு இருங்க நீங்க உருப்படுவீங்க. அதுக்குள்ளே இலங்கை வளர்ந்த நாடு ஆயிடும். அங்கு சிங்கள தமிழர் என்று தனி தனி இனம் இருக்காது. எல்லோரும் ஆங்கிலம் பேசிக்கொண்டு இலங்கையர்  எனும் ஒரு சமூகமாக மாறி விடுவார்கள். சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான் ரேஞ்சுக்கு அவுங்க போயிடுவாங்க. அதை கெடுக்கத்தானே நீங்க இதை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.  அந்த நாடு மட்டும் கொஞ்சம் தூரமா இருந்து இருந்தா நல்லா உருப்பட்டு இருக்கும். கடல் வழியா ஆயுதம் கடத்தி இருக்க முடியாது. தீவிரவாதம் பண்ணி இருக்க முடியாது. அது இந்நேரம் 
சிங்கப்பூர் ரேஞ்சிக்கு ஒரு பன்னாட்டு வியாபார தளமா மாறி இருக்கும். 

No comments:

Post a Comment