Saturday, February 9, 2013

விஸ்வரூபம்னு இந்துக்கள் சொல்லுவது அதர்மத்தை ஒழிக்க இந்து கடவுள் எடுக்கும் ரூபம். இந்து விஸ்வரூபத்தை அரபிமொழியில் எழுதுவது கமலின் இந்து அரசியல். இஸ்லாத்தை அதர்மமாக காட்டும் இந்து கருத்தியல். அமைதிக்கான படைப்பாளிகளும் அப்படியே அரபி எழுத்தை  பயன்படுத்துவது அவர்களின் அறியாமையா இல்லை அங்கும் இந்து அறிவிஜீவிகள் நாத்தீகர்கள் நட்டு நிலையாளர்கள் எனும் வேடமிட்டு  கோலோச்சிக்கொண்டு இருக்கிறார்களா?

No comments:

Post a Comment