தினமு குறைந்தது 27 குற்றங்கள் தலித் மக்களுக்கு எதிராக. வாரத்துக்கு 13 தலித்துக்கள் கொல்லப்படுகின்றனர், வாரத்துக்கு 5 வீடுகளுக்கு தீ வைப்பு. 6 பேர் கடத்தப்படுகின்றனர், தினமும் 3 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் ரேப் செய்யப்படுகின்றனர், 11 பேர் தினமும் அடிக்கப்படுகின்றனர், 18 நிமிடங்களுக்கு ஒரு குற்றம் தலித் மக்களுக்கு எதிராக இந்த நாட்டில் நடக்கிறது.
இது ரொம்ப கம்மியா? என்ன மற்ற நாடுகளில் அல்லது மற்ற மக்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெரும்போது அதை பேச வை கோ, நெடுமாறன், சீமான், திருமா, கருணாநிதி, ஜெயா, வீரமணி இப்படி நிறைய ஆட்கள் இருக்காங்க. தலித் மக்கள் இப்படி தினம் தினம் சாகும்போது ரேப் ஆகும்போது அது பற்றி பேச எழுத கேக்க எங்களை மாதிரி ஜாதி வெறியர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment