பறையருக்கு பொண்ணு புள்ளைய கொடுக்க மாட்டேன் கொடுத்தா என் இனம் அழிந்து விடும் பறையருக்கும் எங்களுக்கும் கலாச்சார ரீதியில் வித்தியாசம் உள்ளது எனும் வன்னியருக்கும்; சிகளவருக்கு நாங்க பொன்னோ பிள்ளையோ கொடுக்க மாட்டோம் அதனால் எங்கள் இனம் மொழி கலச்சாரம் பண்பாடு அழிந்து விடும் இன தூய்மை கெட்டு விடும் என்று பேசும் தமிழருக்கும் என்ன வித்தியாசம். அவனும் இன தூய்மைதான் பேசுறான் நீயும் இன தூய்மைதான் பேசுற. அவனும் மொழி கலாச்சாரம் வேறன்னு பேசுறான் நீயும் மொழி கலாச்சாரம் வேறன்னு பேசுற. நீ அறிவாளி அவன் முட்டாளா?
No comments:
Post a Comment