Saturday, February 23, 2013

யாரு வெறி பிடிச்சு அலையராங்கன்னு அவுங்க நிதானம் ஆற்ற வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அம்பது வருஷ ஈழ பிரச்சனைக்கே இப்படி பொங்குரீங்களே ஆயிரம் வருஷ தீண்டாமை ஒடுக்குமுறைக்கு எதிரா நாங்க எப்படி பொங்கணும். ஆனாலும் வெறி அற்று நிதானாமா இருக்கோம். எதிர் கருத்து இருந்தா விவாதம் பண்ணுங்க. "___________" ன்னு உங்க பெயர்களை எல்லாம் எங்களுக்கு சூட்டாதீர்கள். 

No comments:

Post a Comment