Wednesday, February 6, 2013

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியை சட்டப்படி அரசு அனுமதியுடன் சென்று சந்ததித்து சமூக ஒற்றுமை மக்கள் பாதுகாப்பு பற்றி பேசி கை கொடுத்து உறவாடுவது தப்பாம். திருட்டுத்தனமா வன்னிகாடுகளுக்கு சென்று ஒரு பன்னாட்டு ஆயுதம் கடத்தல் பேர்வழிகளை தீவரவாத கும்பலை சந்தித்து விட்டு வருவது மிகவும் புனிதமான செயலாம். என்னங்கடா உங்க    லாஜிக்கு. 

No comments:

Post a Comment