Monday, February 25, 2013

((((((((((((மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா இந்தியாவின் துணையுடன் எம்மை அழித்ததுதான் வரலாறு. அதற்கு கருவியாக சிங்களம் இருந்ததே உண்மை.)))))))) எதுக்கு மேற்கு உலகம் குறிப்பா அமெரிக்கா  உங்களை அழிக்கனும். இதுல இருந்து என்ன தெரிகிறது. நீங்க இலங்கை இறையாண்மைக்கு இலங்கை நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல மேற்கு உலகம் குறிப்பா அமெர்க்க நாட்டின்  இறையாண்மைக்கும்  மக்களுக்கும் கூட ஆபத்தானவர்கள். உலக நாடுகள் எல்லாம் அந்த நாட்டின் பாதுகாப்பை காக்க அந்த நாட்டின் பயங்கரவாதிகளை அழிக்க முற்ப்பட்டபோது உலக பயங்கரவாதிகள் எல்லாம் உலக நாடுகளை பொதுவாக தாக்கி தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயன்றன. உலக நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆயுதம் கஞ்சா கடத்தல்காரர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகளை ஏற்ப்படுத்திக்கொண்டனர். அந்த வளையத்தில் புலிகளும் இருந்தனர் இன்னும் விடுபட்ட புலிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. உலகம் முழுக்க உள்ள பயங்கரவாதத்தை அழிக்க மேற்க்கத்திய  அமெரிக்கா நடத்திய வலையில் சிக்கியவர்கள்தான் இந்த புலிகள். அமெர்க்கா அழித்தது அமெர்க்கா அழித்தது  என்று அழுகுறீர்களே அமெரிக்கா எதுக்கு உங்களை அழிக்கனும்.  நீங்க ஈழ போராளிகள் நீங்க உங்க விடுதளைக்காக  இலங்கை அரசை  எதிர்த்து போராடும்போது அங்கு அமெரிக்காவுக்கு என்ன வேலை. நீங்கள் உங்கள் ஆயுதத்தை பெருக்க பன்னாட்டு பயங்கரவாதிகளுடன் கொண்ட தொடர்பு அமெர்க்காவின் எதிரிகளுடன் நீங்கள் கொண்ட தொடர்பு உங்களை அழித்தது. 

No comments:

Post a Comment