Monday, February 18, 2013

(((((((வடக்கு தெற்கு என்று இந்தியாவை உடைத்து பார்க்கும் தீர்க்கதரிசியாகவே நான் மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியாரை  பார்க்கிறேன். நாம் மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியாரின் இந்த கணிப்பை பொய்ப்பிக்கும் அனைத்தையும் செய்ய வேண்டும். ~ பாப்சாகேப் அண்ணல் அம்பேத்கர்)))))))  அண்ணல் அம்பேத்கர் பெயரை போட்டோவை போட்டுக்கொண்டு தமிழ் தேசியம் பேசும் கூ முட்டைகள். தயவு செய்து மேலே உள்ள அண்ணலின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தால் சொல்லுங்கள். 

No comments:

Post a Comment