பரையர்களை ஒருங்கிணைப்பதே பெரும்பாடு. ஒன்னு இந்துன்னு ஓடுது. இன்னும் ஒன்னு டுமில் தேசியம்னு ஓடுது. இன்னும் ஒன்னு திராவிடன்னு ஓடுது. அடுத்து ஒன்னு நான் பறையன் இல்லை தலித்துன்னு ஓடுது. நவீன பவுத்தன் ஆகி நான் கன்வெர்ட்டு எனக்கும் பறையர்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு இன்னும் ஒன்னு. இதுங்கள கூட்டி ஒன்னு சேத்து அண்ணலின் வழியில் இருக்கும் உரிமைகளை பாதுகாத்து நாம முன்னேறினாலே பெரிய விஷயம்.
அண்ணல் என்பது பொக்கிஷம் அந்த பொக்கிஷம் குருடர்களின் கண்களுக்கு தெரியாது. அந்த பொக்கிஷத்தை உணரத மூடர்களுக்கு அண்ணலை சொல்லி எந்த புண்ணியமும் இல்லை. ச்சே பிரபாகரன் படங்க கூட அண்ணலை போட்டு சில டுபுக்கு தேசியா வாதிகள் அசிங்க படுத்திக்கொண்டு இருக்கின்றன. அதுக்கு அண்ணலை போடாதவர்கள் எவ்வளவோ மேல்.
பள்ளர்கள மட்டும் இல்லை சில பறையர்களும் அப்படி சொலிக்கொண்டு திரிகின்றனர்.
அண்ணலின் பலனை நாம் முழுமையாக அனுபவிக்கும்போது அவர்கள் வயித்திலும் வாயிலும் அடித்துக்கொள்வார்கள்.
இவங்க எதிர்க்கிறத விட இட ஒதுக்கீட்டை அனுபவிச்சிக்கினே எதிர்க்கும் சூத்திர கூட்டம்தான் ஜாஸ்தி.
#கஞ்சா கஞ்சா என்று அதை ஞாபகப்படுத்தாதீர்கள். எனக்கு கஞ்சா அடிக்கணும் போல இருக்கு.#
காலைல அஞ்சு வயசு ஒரு குழந்தை என்னிடம் பஞ்ச சீலம் சொன்னது. பொய் சொல்ல மாட்டேன் திருட மாட்டேன் பிற உயிர்களை வதைக்க மாட்டேன் தவறான காமம் செய்ய மாட்டேன் போதை பொருட்களை உபயோகப்படுத்த மாட்டேன் என்று அந்த குழந்தை சொல்லுச்சி. அஞ்சி வயசு குழந்தைக்கு தினமும் இதை ஞாபகப்படுத்துவதால் அது அந்த தவறை செய்து விடுமா? ஒழுக்கம் அற்ற செயல்களை செய்ய மாட்டேன் எனும் உணர்வை குழந்தையின் ஆழ்மனதில் பதிய வைப்பதே தினமும் பஞ்ச சீலம் சொல்லுவதின் நோக்கம்.
#நல்ல விஷயமா பேசுங்க நல்ல விஷயமா சொல்லுங்க. #
கஞ்சா அடிக்காதீர்கள் ஆயுதம் கடத்தாதீர்கள் என்று சொல்லுவது நல்ல விஷயம்தானே.
உங்கள சொல்லல சே விடமும் அவரது போட்டோவை போட்டுக்கொண்டு கஞ்சா அடிக்கும் கூட்டத்திடம் சொன்னேன்.
நேரம் கிடச்சா மெட்ராஸ் யுனிவர்சிட்டி பக்கம் போய் பாருங்க.
ஒருவர் தலைவரா இருக்க அடிப்படை தகுதி ஒழுக்கம். அதவே இல்லை. அப்புறம் எப்படி அவர் தலைவாரா இருக்க முடியும்.
அப்புறம் எதுக்கு அவங்களை தலைவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
No comments:
Post a Comment