தமிழை வீட்டில் கூடப் பேசாத, தமிழில் சிந்திக்க முடியாதத் தமிழருக்குத் தமிழ் அயல் மொழியே!
# ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது.#
இசுலாத்தில் அரபியை அரேபியர்களின் "தாய்" மொழி என்று சொல்லுகிறார்களா? இந்த தாய் மொழி தாய் நாடு தாய் கடவுள் வழிபடு இதுக்கெல்லாம் இஸ்லாமியர்கள் எதிப்பளர்கள் இல்லையா?
லாஜிக் என்னனா புத்த மதம் இந்துக்களுக்கு எதிரான மதம். இந்து மதம் புத்தத்துக்கு எதிரான மதம். நாங்கள் இந்தியாவில் ஒடுக்கபடுவது ஜாதியால் அல்ல. நாங்கள் ஜாதியும் அல்ல. இந்தியாவில் இந்துக்கள் எங்களை ஒடுக்கியது நாங்கள் சாக்கியர்கள் பூர்வீக பவுத்தர்கள் என்பதால். நாங்கள் இந்து மதத்தில் இருந்து புத்தத்துக்கு மதம் மாறி போக வில்லை. எங்கள் பூர்வீக மதமான புத்த மதத்திற்கு போய்க்கொண்டு இருக்கிறோம். கடந்த ஆயிரம் வருடங்களாக புத்தம் தாலை எடுக்க முடியவில்லை ஏனெனில் இந்துக்கள் புலி வேஷம் போட்டு ஆயுத பலத்தால் அதை தடுத்தனர். இப்போது உலகம் அறிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது ஆயுதத்தை அரிவால் வெல்ல முடியும் என்பதை உலகம் நிருபித்துக்கொண்டு இருக்கிறது. மஷுல் பவர் உள்ளவனை அறிவு பலம் உள்ளவனால் வெல்ல முடியும் எனும் நிலைக்கு உலகம் வந்து கொண்டு இருப்பதால் அறிவை விரும்புபவர்கள் புத்தத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறர்கள். ஆயுத பலத்தால் இலங்கையில் புலிகளை வென்று இருக்க முடியாது. ஆயிரம் வருடங்களா தீவிரவாத்தத்தையே தொழிலாக கொண்ட அவர்களை வெல்லுவது அவ்வளவு எளிதல்ல. தங்களது உடமைகளையும் தம்ம சாசனத்தையும் இந்த இந்து தீவிர வாதிகளிடம் இருந்து காப்பதே பெரும்பாடாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை நாலு சுவத்துக்குள் உக்காந்து பட்டனை தட்டினால் போதும் புலிகள் எங்கே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும். புலிகள் பெரிய பெரிய ராடர் கருவிகளை அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் இருந்து வாங்கினார்கள். அந்த மடையர்களுக்கு தெரியவில்லை இந்த ராடர் கருவிகள் எல்லாம் நம்மை காட்டி கொடுக்கும் என்று. புலிகளை இலங்கை ராணுவம் வெல்லவில்லை அது குழந்தை நாடு. எந்த உலக நாடுகள் வளர்தனவோ அந்த உலக நாடுகள் அழித்தன. காரணம் ஆயுதம் தீவரவாதம் வன்முறை இவற்றை வளர்த்த நாடுகள் எல்லாம், அதன் பிரதி பலனை அனுபவித்தன. இப்போது வளர்த்த நாடுகளே அவற்றை அழித்து வருகின்றன. ஆயுதம் இல்லாத வன்முறை இல்லாத தீவிரவாதம் இல்லாத உலகத்தை படைக்கும் வேலை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.
#அய்யோ தல ஆவேசப்படாதீங்க. கடிக்கிற நாய அடிக்கக்கூடாது அமைதியாய் பொறுமையாய் வெறுமனே அடங்கி கிடக்கனும்னும் அதுதாண் போதிசத்துவர் காட்டிய வழின்னு போன மாசம் நீங்கதான் சொல்லிக்கொடுத்தீக.#
ஆவேச பட வேண்டாம் உக்காந்து ரூம் போட்டு யோசிங்க என்றுதான் சொகிறேன். கடிக்கிர நாயை திருப்பி கடிச்சா உங்களுக்கும் நாயுக்கும் வித்தியாசம் இருக்காது. அதனால அந்த நாயை எப்படி கார்பரேஷன் நாய் வண்டியை கூப்பிட்டு பிடிச்சு கொடுப்பது என்று யோசியுங்கள் என்று சொன்னேன். வெறி பிடித்த நாயின் மீதும் கருணை காட்டுவதுதான் தம்மம் என்று சொன்னேன்.
தமிழ் நாட்ல உக்காந்துக்குனு ஜாதி தமிழ் நாய்கள் எழதி போடுற மஞ்சள் சிவப்பு பத்திரிக்கைகல மட்டும் படிச்சிக்கிட்டு இலங்கையில் இருப்பது பவுத்தம் இல்லை பவுத்தமே இல்லைன்னு சொல்லிட்டு இருந்தா எப்படி. போங்க இலங்கை பக்கத்துலதான் இருக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு அங்க இருக்கும் மக்களிடம் பேசி பழகி பாத்துட்டு வந்து சொல்லுங்க அங்க உள்ள பவுத்தர்களுக்கு மனிதமே இல்லை. அவர்கள் புலி வேஷம் போட்டு தீவிர வாதம் பண்ணிட்டு இருக்காங்கன்னு.
No comments:
Post a Comment