Friday, June 14, 2013

தமிழ்தான் மூத்த மொழி நாம எல்லோரும் திராவிடர்கள் / தமிழர்கள் என்று அண்ணல் அம்பேத்கரே சொன்னராமே. "நாமன்னா" யாரு?  

“..............if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. If the Brahmins are Dravidians the Untouchables are also Dravidians. If the Brahmins are Nagas, the Untouchables are also Nagas.” பாபாசாஹேப் அம்பேத்கர்  

சிங்களவர் திராவிடர் இல்லை ஆரியராம். நாம (சாக்கியர்கள் / பறையர்கள் ) "நாகர்கள்" "திராவிடர்கள்" மட்டும் அல்ல நாம ஆரியர்கள் என்று கூட அண்ணல் சொல்கிறார்.  அண்ணல் கருத்துப்படி நாம சிங்களவரை போல ஆரியர்தான்.  


சே படத்த போட்டுக்கொண்டு இழுத்து இழுத்து கஞ்சா அடிச்சிக்கிட்டு அணு உலை எதிர்ப்பு போராட்டமாம். அட வெண்ணைகளா நீங்க ஊதி ஊதி தள்ற புகை மண்டலம் அனுவுலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது எனும் அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்க போராளிகளா? 

பொது நலம் என்கிற பேர்ல தமிழ் ஜாதிகளுக்கு மலம் அள்ளிக்கொண்டு இருக்கணுமா? ஈழம் எனும் பெயரில்  முதுகில் பெர்ரோல் குண்டு கழுத்தில் சயனைடு கட்டிக்கொண்டு காட்டில் அலையணுமா? 

படிச்சி பட்டம் வாங்கி வேலை வெட்டிய வாங்கி உருப்படற வழிய பாருங்கடா. வயசான காலத்துல நொந்து போயி இருக்கும்போது புலி அண்ணனும் வர மாட்டார் சிறுத்தை அண்ணானும் வரமாட்டார். இருப்பதை உறிஞ்சி கொண்டு துப்பிட்டு போவார்கள். அண்ணல் நமக்காக யோசித்தார் நம் வாழ்வுக்கு தேவையான அத்தனை வழி முறைகளையும் வகுத்து விட்டு போயுள்ளார். காதலிக்கிறேன்  ஜாதிய ஒழிக்கிறேன் கஞ்சா கடத்துறேன் ஈழம் வாங்கித்தரேன்னு சொல்லி காலத்தை கடத்தாமல் உருப்பட தேவையான வழிய பாருங்க. 

No comments:

Post a Comment