Saturday, June 22, 2013

#விமர்சணம்???#

எவனோ ஒருத்தன் அவன் சமூகத்தில் ஆண்டானாம் அதனால் ஒட்டு மொத்த சமூகமே ஆண்ட பரம்பரையாயம். எவனோ ஒருத்தன் ரெண்டு பேர் என் சமூகத்தில் சாவுக்கு மோளம் அடித்தானாம் அதனால் ஒட்டு மொத்த என் சமூகமே பறை அடித்து பறையர் ஆனாங்கலாம். அவர்கள் குலத்தொழில் பறை அடிப்பதாம். என்னடா உங்க தமிழ் தேசிய லாஜிக்கு. 

#உங்களை இழிவுபடுத்தவேண்டிய அவசியம் அந்நூலுக்கு இல்லை.#

அதெப்படி அந்த நூலை படிக்காமலே அந்த நூலை பத்தி அப்படி ஒரு கமெண்டு. 


ஆதி திராவிடர் தலித்து எல்லாம் தமிழ் வார்த்தகள் இல்லையாம். அட விளக்கென்னைகளா தமிழ் தமிழன் என்பது தமிழ் வார்த்தையா. எப்போ அந்த வார்த்தை உங்க மொழிக்குள்ள வந்துச்சி. ஆயிரம் கல்வெட்டு ஆதாரங்கள் கொடுக்குறீங்களே. கேக்குறீங்களே. தமிழ் தமிழன் எனும் அடையாளம் இருந்தது என்பதற்கு ஒரு கல்வெட்டு ஆதாரம் கொடுங்களேன்.  

#இந்நூல் அடிமை எனக்கூறப்பட்ட ஒர் இணம் அதண் அடையாளம் தேடி ஆதாரங்கள் காட்டுகிறது அவ்வளவே.#

அப்படின்னு நீங்க சொறீங்க ஆனா அந்த நூலின் ஆசிரியர், அவர் ஆண்ட பரம்பரை என்றும் நாங்க எப்பவுமே அவருக்கு பறை அடிச்சிட்டு அடிமை வேலை செய்துட்டு இருந்த பரம்பரை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். அவர் கிட்ட சொல்லி வாயையும் அத்தயும் மூட சொல்ரீங்களா?

அதே மாதிரிதான் நானும். 

இவுங்க தலித் இல்லையாம் ஆண்ட பரம்பரையாம். ஆனால் இவுங்க வரலாறை எழுதி ஒரு புக்கை கூட வெளியிட முடியலையாம். என்னடா உங்க ஆண்ட பரம்பரை லாஜிக்கு. 




பறையர்கள் தமிழ் சாதியாம் அதிலும் பழந்தமிழ் சாதியாம். இவனுங்க சொல்லும்போது நம்ம மக்களுக்கு நாக்குல தண்ணி அப்படி ஊத்துது. அடுத்தது இவுங்க மள்ளர்களாம், தேவேந்திரர்களாம், மூ வேந்தர்களாம் எப்பவுமே ஆண்டபரம்பரையம் நாம இவுங்களுக்கு  பறை அடிச்சிட்டு இருந்த பறையர்களாம். பறை அடிப்பது நமது குலத்தொழிலாம். அட அட அட என்னா லாஜிக்குடா உங்க லாஜிக்கு. நீங்க ஆண்டுட்டு இருந்தீங்க பாப்பான் உங்க தலைல உக்காந்து பேண்டுட்டு இருந்தான். நாங்க நீங்க செத்த பின்ன உங்க பொனத்துக்கு பாடை கட்டிட்டு பறை அடித்துக்கொண்டு இருந்தோமா? மள்ளர்களின் வரலாறு பேசுங்கடான்னா பார்ப்பணியத்துக்கும் சூத்திரத்துக்கும் ஜை ஜக்கா ஜை ன்னு ஜால்ரா தட்டிட்டு இருக்கீங்க. 


#எந்த நாத்திக கூட்டம் புத்த நெறிய படிக்கும்போது வந்து உங்கள மந்திரம் ஓதாதிங்கனு உங்கள் சொல்லுச்சு....விடிஞ்சுருச்சு முதல எழுந்திரிங்க...எப்ப பாத்தாலும் கனவு தான்...#

எந்த நாத்திக கூட்டம் இல்லை. ஒரே ஒரு நாத்தீக கூட்டம்தான். விரக்தியின் உச்சம். 


அது எப்படி மள்ளர்களின் குலத்தொழில் ஆண்டுகொண்டு இருப்பது பறையர்களின் குலத்தொழில் பறை அடித்துக்கொண்டு இருப்பது என்று மள்ளர் வரலாற்று நூல் ஆதாரத்தோடு சொல்கிறது. தமிழ் கடவுள் சிவபெருமானே நேரில் வந்து இது தான் உங்கள் குலத்தொழில் என்று சொல்லிட்டு போனாரா? 

செந்தில் மள்ளார் பறையர்களுக்கு அறிவுரை சொல்கிறார். பறையர் என்று சொல்லுங்கள் எதுக்கு ஆதி திராவிடர் தலித் என்று சொல்கிறீர்கள். அதைத்தான் நாங்களும் உங்களுக்கு சொல்கிறோம். பள்ளர் என்று சொல்லுங்களேன் எதுக்கு மள்ளர், தேவேந்திரர், மூவேந்தர், பாண்டியன், தமிழர், ஆண்ட பரம்பரை, பேண்டபரம்பரை என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். 


#புத்தத்துல அந்த எளவு எடுத்த மூட நம்பிக்கைலாம் கிடயாது #

என்ன எடை போட்டு பாத்தீங்களா? 

#அத படிச்சு புர்ஞ்சா போதும்...எடை போட்டு பாக்க நான் என்ன வியபாரமா பன்னிட்டுருக்கேன்..#

புத்தம் படிச்சி புரிஞ்சிக்கிறது இல்லை அது அனுபவத்தில் அறிவது. "சுத்தமய பண்ணா, சிந்தாமய பண்ணா வை தாண்டியது பாவன மய பண்ணா. 


அதான் புத்தரை கடவுள் ஆகிட்டோம் புத்தரை கடவுள் அக்கிட்டோம்னு. நாங்க என்ன பன்றோம்ற அறிவு கூட இல்லாம நாத்தீகம் பேசிட்டு இருக்காங்களே. 

அணுகித்தான் அனுபவிக்கனும். அனுகுங்க. நாத்தீகம் பேசிட்டு இருக்காதீங்க. 

ஆத்தீகம் உண்டு என்கிறது நாத்தீகம் இல்லை என்கிறது. புத்தம் உண்டு இல்லை என்பதை உணர்ந்து அறியணும் என்கிறது. அது மற்றவர்களால் சொல்லி தெரிவது இல்லை என்கிறது. 



#பாம்பை கண்டால் படை நடுங்கும். பறையறை கண்டால்பாரதமே நடுங்கும். இவன் பறையர் பாலா.#  

செந்தில் மள்ளருக்கு ஒரு போனை போட்டு சொல்லுங்க. 



புரிந்து உணர்வது  என்பது பெர்ஸ்பெக்டிவ் யூகம் உணர்ந்து புரிவது உண்மை சத்தியம். 


புத்தம் என்பது உணர்ந்து அறியணும் என்கிறது. ஆத்திகம் என்பது உண்டு என்றும்  நாத்தீகம் இல்லை என்றும் நம் மீது திணிக்கிறது. 


அதான் என்னன்னு புரிஞ்சிடுச்சி இல்லை. அதுக்கு அப்புறம் எதுக்கு உணரனும். 



நெருப்பை தொட்டால் சுடும் என்று மத்தவங்க சொல்லி புரிந்து கொள்வது என்பது ஏட்டு சுரக்காய். நெருப்பை தொட்டு பார்த்து சூட்டை உணர்ந்து ஆமாம் நெருப்பு சுடுகிறது என்று புரிந்து கொள்வது உண்மை அறிவு. ஆத்தீகமும் நாத்தீகமும் ஏட்டு சுரக்காய் புத்தம் என்பது உணர்ந்து அறிவது.   

#புரிஞ்சா அதை பத்தி தெளிவு பிறக்கும்...ஆனால் உணர்வது ஒரு ஆத்மார்த்தமான செயல்....புரிதலயும் தாண்டியது...#

அட நாத்திகம்  ஆத்மா பத்தி எல்லாம் பேசுறார் பாருங்க. 


#இலங்கை பவுத்தர்கள்#

என் மக்கள். என் உறவுகள். தம்மத்தை தமிழ் பேய்களிடம் இருந்து காப்பாற்றி எமக்கு மீண்டும் கொடுத்த எமது சொந்தங்கள். 




இதுக்கு கூட ஆதாரம் இருக்கா?  இதுக்கு மேலேயும் அந்த புத்தகத்தை தடை செய்ய கூடாது என்று எந்த சொரியனாவது சொன்னால்..... அவன் சொரியந்தான்.  



இலங்கை பவுத்தம் பவுத்தம் இல்லையாமே. அண்ணல் அம்பேக்த்கரே சொன்னாரா? 



# “பறையர் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்..” (பக்.219) 

நாம பறையர்ந்னு சொல்லாம, தமிழர் திராவிடர் ஆகி இவுங்களுக்கு ஜால்ரா அடிப்போம். இந்த பொரிக்கிகள் வரலாறு எழுதுரோம்ன்னு சொல்லி இப்படி எழுதிட்டு போவாங்க. 

No comments:

Post a Comment