தாய் மொழி தாய் மண் என்று புரட்சி செய்து கொண்டு இருப்பார்கள். நல்ல பதிவு சுமதி. நிறைய மக்களை நாம் நமது பெற்றோர்களுக்கு என்ன செய்கிறோம் என யோசிக்க வைக்கும் பதிவு.
பிச்சை காரன் என்றால் உங்களுக்கு கேவலாமா? பிக்ஷுக்கள் பிச்சை பாத்திரத்தில் எது விழுகிறதோ அதை எந்த மறு பரிசீலனையும் செய்யாமல். சுவை எனும் உணர்வை பெருக்காமல் நான் எனும் ஈகோவை வளர்க்காமல் வாழும் நிலை.
#மிஸ் தமிழ்த்தாயே அஸலாமு அலைக்கும்!#
இப்படி சொல்லுவதில் உள்ளே இருக்கு உங்கள். இந்து எனும் மத உணர்வு.
அயோத்திதாசர் "தமிழன்" என்று ஒரு பத்திரிக்கை நடத்தினார்
ஏன் ?? அவருக்கு வேறு பெயர் கிடைக்கவில்லையா ??
ஏன் ?? அவருக்கு வேறு பெயர் கிடைக்கவில்லையா ??
இங்க டாபிக் அது இல்லியே. இருந்தாலும் சொல்கிறேன். பண்டிதரின் வரலாற்று ஆய்வு படி தமிழன் என்பது பின்னால் வந்த அடியாளம். ஆதியில் பறையர்கள் சாக்கியர்கள். சாக்கியர்களின் பாலி மொழியில் இருந்தே தமிழ் சாமச்கிருதம் வந்தது என்கிறார் அவர். தமிழ் எந்த அளவுக்கு எமக்கு சொந்தமோ அந்த அளவுக்கு சமஸ்கிருதமும் சொந்தம் என்கிறார். திராவிடன் ஆரியன் இரண்டுமே சாக்கியர்களின் பிற்கால அடியாளங்கள் என்கிறார். சாக்கியன் எனும் போர்ர்வீக அடையாளத்தை மீடுக்கொடுத்ததே பண்டிதர்தான். சாக்கியர் எனும் பூர்வீக அடையாளம் இருக்கும்போது தமிழன் திராவிடன் எனும் இடையில் வந்த அடையாளங்கள் எமக்கு எதற்கு. அது சரி உருதை "தாய்" மொழி என்று பெருமையாக சொல்லும் இஸ்லாமியர்களை நீங்கள் எப்படி தமிழன் என்று சொல்கிறீர்கள்.
#இந்தி , சம்ஸ்க்ருதம் எல்லாம் பொது மொழி என்று ஏற்க முடிகிற உங்களுக்கு தமிழன் என்ற அடையாளம் மட்டும் ஏன் இந்து அடையாளமாக தெரிகிறது ?#
தமிழ் ஹிந்தி சமஸ்கிருதம் எல்லாம் பொது மொழிகள் அந்த மொழியை கட்டமைமைத்து நடத்தப்படும் அரசியல் இந்து அரசியல். உ பி அரசியலில் இந்திக்கும் உருதுக்கும் உள்ள உறவு என்பது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள உறவு, ஒரு முறை உ பி பக்கம் போயிட்டு பாங்க. உ பி அரசியலை ஆய்வு செய்யுங்கள். இந்தி இந்துக்களுக்கான அடையாளம் உருது இஸ்லாமியர்களுக்கான அடையாளம், இப்போ தலித் மக்கள் ஆங்கிலம் பாலி என்று போய்க்கொண்டு இருக்கிறார்கள். முடிஞ்சா உ பி தலித் எழத்தாளர் சந்திரபான் பிரசாத் கிட்ட பேசி பாருங்க.
No comments:
Post a Comment