Monday, June 10, 2013

சாக்கிய பறையனார்  
சென்றவாரம் ஐக்யநாட்டு சபையின் மனிதஉரிமை மீதான 23 ஆவது அமர்வில் கலந்து கொண்ட சாக்கிய (தலித்) பெண்கள். இப்படியெல்லாம் போயி உரிமைகளை வாங்கி வந்து நொட்டுவோம். இங்க ஒரு கூட்டம் தமிழ் சமூக ஒற்றுமைக்காக எல்லாத்தையும் கஞ்சா கோஷ்டிகளுக்கு வியாபாரம் பேசுவார்கள்.


தமிழ் சனியன்களை ஒருங்கிணைக்க இட ஒதுக்கீட்டை ரத்து செய்யணுமாம்.  அண்ட  ஊட்டு நெய்யு என் பொண்டாட்டி கையின்னனாம். யாரு போட்ட பிச்சைய யாரு யாருக்கு தாரை வாத்து கொடுப்பது நீ படிச்ச்சது பதவி வாங்கினது எல்லாம். உன் தமிழ் சமூகம் உனக்கு கொடுத்த கொடை அல்ல என் மக்கள் எம் மூதாதையர் போராடி வாங்கி கொடுத்த உரிமைகளால். இன்னைக்கு கஞ்சா பணம் கிடைக்குதுன்னு என் சமூக உரிமைகளை அவனுக்கு விற்க பார்க்கிறாயா?



திருமா கொள்கை ரீதியா பவுத்தர்களை எதிர்க்கிறாராம். கொள்கை ரீதியா தமிழர்களோடு உறவாடுகிறாராம். எப்படி தமிழர்கள் அவருக்கு கொள்கை ரீதியா உறவுகள் சொந்தங்கள என்று கேட்டு சொல்லுங்கள். இல்லைன்னா காடுவெட்டி அன்பு மணி ராமதாசிடம் கேட்டு சொல்லுங்கள்  கொள்கை ரீதியா திருமா இவர்களுக்கு எப்படி உறவாகிறார் என்று. விபரமா அவர் என்ன சொல்ரரூன்னு கருப்பு சூ ...... ல அவர் பேசின பேச்சை கேட்டு எனக்கு கருத்தியலா வந்து கமெண்ட்டு போடுங்க. அம்மா அக்கா தங்கச்சியை எல்லாம் வந்து பேசி உங்க புலி பண்பாட்டை காட்ட வேண்டாம். நாடே நாறுது புலி தம்பிகளின் பெருமையை கண்டு.



இந்த படத்த போட்டு ஒருத்தர் இரை இரண்டாம் அம்பேத்கர் என்று வர்ணிக்கிறார். நாளைக்கு சேரியில் இதுக்கும் நம்ம புள்ளைங்க எல்லாம் கக்கத்தில் புக்கையும் பாக்கெட்டில் பேனாவையும் வைப்பதற்கு பதில் வாயில் இப்படி சுருட்டை வைத்துக்கொண்டுதான் நிக்கும்.



டாக்டர் சொல்றாரு பத்து வருஷத்துல இடஒதுக்கீட்டை எல்லாம் ஸ்க்ராப் பண்ணிட்டு தமிழ் சமுகத்தை ஒருங்கினைக்கனுமாம்.  டாக்டருக்கு தெரியும் இல்லை இன்னும் எவ்வளவு  வருஷம் தான் வாழ போறோம்ன்னு. அவரோடு சேத்து இட ஒதுக்கீட்டுக்கும் சங்கு ஊத பார்க்கிறார்.  


ஒரு புது சிறுத்தை-புலி சொல்லிச்சாம் வி சி க வுக்கு வரும் முன்னர் "நான் பவுத்தன்" இலங்கை பவுத்தர்கள் எனக்கு உறவுகள் என்று நினச்சிட்டு இருந்தாராம். வி சி க வுக்கு வந்து அண்ணனின் கொள்கை கோட்பாட்டை கடை பிடிக்க ஆரம்பித்த பிறகு பவுத்தன் நமக்கு எதிரி "நாம் தமிழர்கள்" தமிழ்ர்களதான் எனக்கு உறவுகள் என்று புரிந்து கொண்டேன்னு அண்ணன் திருமா கிட்ட சொன்னாராம். அவர் கிட்ட அவருடைய அட்ரஸ வாங்கி கொடுங்க காடுவெட்டி அண்ணன் கிட்ட சொல்லி சம்பந்தம் பேச  தமிழ் சொந்தங்களை பெட்ரோல் பாமோடு அனுப்ப சொல்றேன்.  


#Khathiravan Mayavan மகிழ்னன் நீங்கள் உண்மையிலேயே சமுக மாற்றத்தை விரும்புவராக இருந்தால் ..ஆதிக்கம் செய்பவர்களிடமிருந்து தற்காத்து கொள்ள தலித் மக்களுக்கு வன்கொடுமை சட்டம் இருபது போல் .. அருந்ததியர் மக்கள் மிது ஆதிக்கம் செலுத்தும் பறையர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள அதே போல் ஒரு வன்கொடுமை சட்டம் வேண்டும் என்று எந்த தலித் அமைப்புகள் அல்லது தனி நபர்கள் சொல்லி இருக்கிறார்கள் ..இது சுய ஜாதி அரசியல்.#

இதுல என்ன சுய ஜாதி அரசியல். எங்களை (அருந்ததியர் உட்பட்ட தலித் மக்களை) உங்கள் சூத்திர கூட்டத்திடம் இருந்து  காத்துக்கொள்ள வணகொடுமை தடுப்பு சட்டம் பெற்றுள்ளோம். வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது பறையர்களுக்கனது மட்டும் அல்ல அது சக்கிலிய மக்களையும் சூத்திர கூட்டத்திடம் இருந்து காக்கிறது. நீங்கள் சொல்வது போல சக்கிலியர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை தொடர்ந்து பறையர்கள் வன்கொடுமை செய்கிரறார்கள் எனபது உண்மை எனில் அருந்ததியர்  வணகொடுமை தடுப்பு சட்டம் கேட்க வேண்டியது எங்களிடம் இல்லை அரசிடம். தமிழ் நாட்டில் நடக்கும் வண்கொடுமைகளை ஆய்வு செய்த அறிக்கைகள் பல உள்ளன அதில் பெரும்பாலான அறிக்கைகள் வன்கொடுமைகளால் பறையர் இனமக்களே அதிகம் பாதிக்கின்றனர் என்று சொல்கிறது. அதுக்காக அருந்தியர் பாதுகாப்பு அவசியம் இல்லை என்று சொல்லவில்லை பறையர்களை பாதுகாக்கவே வழியில்லாம அவதிப்படும் எங்களை அருந்ததியரை பாதுக்கக்க வாருங்கள் என்றால் எப்படி. உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் அந்த முயற்சியை செய்து அருந்ததியரை காத்தால் நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு சூத்திர ஜாதி வெறியாட்டத்தை மறைக்க அருந்ததிய மக்களை பகடை காயாக பயன்படுத்தி  உங்கள் திராவிட  சூத்திர அரசியல் செய்ய வேண்டாம்.



No comments:

Post a Comment