Monday, June 3, 2013

கஞ்சா கடத்தலன்னு சாதிக்காம. கஞ்சா கடத்த காரணம் சொல்றீங்க. கஞ்சா கடத்துனத நியாய படுத்துறீங்க. கஞ்சா கடத்தல் செய்வதால் எத்தனை குடும்பங்கள் அழிகிறது தெரியுமா?  

புலிகள் அனாதைகளா? அப்படி நாம் பார்த்திராத அனாதைகளுக்கு கொடுத்து இருந்தால் பரவாயில்லை ஆயுதம் வாங்கி தீவிரவாதம் பண்ண கொடுத்து உள்ளனர். அனாதைகளுக்கு கொடுக்க மனசு வருமா? 

என்னுடைய பவுத்த தொடர்புதான்....

நாம் பறையர் 

சாக்கிய பாறையர்கள் 


சாக்கியத்தை பரப்பியதால் நாங்கள் சாக்கியப் பறையர்கள்.

ஒவ்வொருவரும் ஜாதியை விட்டு விட்டு அவர்கள் சமூகம் தம்மத்தை  பூர்வீக சாக்கிய குடிகள் என்று வந்து எங்களோடு இணைந்தால் ஏற்றுக்கொள்ள தயார். 


ஏங்க ரொம்ப தீவிரமா புலிகளை வேட்டை ஆடுற மாதிரி தெரியுது?


25 வருஷமா அதைத்தானே செய்துட்டு இருக்கோம். வெல்லும் காலத்தை நெருங்கிட்டு இருக்கோம். 

நான் வட சென்னை சேரிகாரன் !

தம்பி இதுக்கா என்னை அக்சப்ட் பண்ண சொன்ன? அன் பிரண்டு பண்ணிடுவேன். 


நாங்க வென்றால் துரோகத்தால் வென்றோம். நீங்க வென்றால் சூஷமத்தால் ராஜதந்திரத்தால் வென்றேன் என்று சொல்வீர்களா? 


சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கல பவுத்தர்களுக்கு வக்காலத்து வாங்குறேன். 

# தலைவர் வழியில் திரும்புங்கள் தோழரே.. நாம் தமிழராய்.#

கழுத்தில் சுளுக்கு பிடிச்ச தலைவரா? கஞ்சா கோஷ்ட்டி தாலைவரா? 


விவாதம் பண்ணுங்க எதிர் கறுத்து வையுங்க. கருத்து பரிமாற்றம் அவசியம். சும்மா அயோக்கியத்தனம்னு மொட்டையா சொன்னா எப்புடி? 


நீங்க மீண்டும் ஆயுதம்ன உடன் ஒருத்தர் லைக் போடுறார் பாருங்க. ஆயுதத்தை அறிவால் வெல்வோம். 

என்ன ஆச்சு?

குழந்தை அழுதுச்சு 


பபுலிகள் தோர்க்க மாட்டார்களா? அப்பா எங்க போயி இருக்காங்க? 


எதிரி தீர்மாநிக்கிரானா? அப்பா நம்ம புத்தி? 


புத்தர் எதிர்களிடம் இருந்து  தனது நாட்டை காக்க என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வைஷாலி நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ளார் அதைத்தான் இலங்கை அரசாங்கம் செய்தது. 


நாட்டையும் நாட்டு மக்களையும் தீவிரவாத கஞ்சா கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பற்றியது. 

இந்து மத வெறி தமிழ் மொழி வெறி திராவிட இன வெறி பிடித்த கும்பல்களுக்கு ஏற்க்கனவே காலமும் தம்மமும் பதில் சொல்லிவிட்டது. 

தமிழ் வெறி கஞ்சா கடத்து, ஆயுதம் கடத்து, அபின் கடத்து, பெண்களை கடத்து என்று சொல்லி கொடுக்குதே. 


#சாதி அமைப்பில் உள்ளவர்கள் தயவு செய்து பாபசாகிப்பின் படத்தினை போட்டு அம்பேத்காரை சாதியத் தலைவராக மாற்றாதீர்கள்,#

எந்த வன்னியர் சங்கத்தில் அண்ணலின் படத்தை போட்டு அவரை ஜாதியவாதி தலைவராக மாற்றுகிறார்கள். 
அண்ணலின் படத்தை திராவிட தமிழ் தேசிய கூ முட்டைகள் போடுவதை நிறுத்த சொல்லுங்கள். அண்ணலை மொழி வெறிக்கும் இன வெறி பிடித்த தலைவரா ஆக்காதீர்கள் என்று சொல்லுங்கள். 

தவிர வாதிகள் வணமுரையளர்கள் கஞ்சா கடத்தல் கொள்ளை கூட்ட கும்பலிடம் இருந்து அரசு மக்களை காத்து உள்ளது. 

எந்த சாதி அமைப்புன்னு சொன்னா அவுங்க கிட்ட சொல்லி அண்ணலின் படத்தை எடுக்க சொல்லலாம். வன்னியரா செட்டியாரா நாயக்கரா? 

சில குண்டர்கள் கஞ்சா கோஷ்டியோட அண்ணலின் படத்தை போட்டு நாசப்படுத்துகிறதே அதை எல்லாம். கேட்க மாட்டீங்களா? 



சாக்கிய பறையானர் ஜாதி உணர்வா? உங்களை கூட ஜாதி இந்துக்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அண்ணலின் படத்தை ப்ரொபைலில் வைத்திருப்பதே உங்கள் ஜாதிய உணர்வை காட்டுகிறது என்று. நீங்க ஒண்ணுமே பேச தேவை இல்லை உங்க வீட்டு முற்றத்தில் அண்ணலின் படம் வைத்தாலே போதும் சூத்திர ஜாதி வெறியர்களின் கண்ணுக்கு நீங்க ஜாதி வெறியர்கள்தான். அண்ணலின் படத்தை ப்ரொபைலில் வைத்திருப்பது ஜாதி உணர்வு ஜாதி வெறி என்றால். சாக்கிய பறையனார் என்பதும் ஜாதி வெறி ஜாதி உணர்வுதான். 

#புறக்கனிப்பது போல் இருக்கிறது#

அது உங்க பெர்ஸ்பெச்டிவ், நான் அருந்தையருக்கும் பள்ளர்களுக்கும் எதிரானவன் அல்ல. அருந்தையர்களும் பள்ளர்களும் தங்கள் அடையாளங்களோடு போராடும்போது அதை ஆதரிப்பவன். அவர்கள் மத்தியிலும் இன்று சாக்கிய கருத்துக்கள் பரவ என்னால் ஆனா முயற்ச்சிகளை செய்து கொண்டு இருக்கிறேன். 





#அவர் ஒட்டுமொத்த சமூகத்திக்காக பாடுபாட்டார் ஆனால் இன்றைய தலித் இயக்கங்கள் அம்பேத்கரை தலித்துகான தலைவராக உளவியல் ரீதியாக மாற்றி உள்ளனர்.#

என்னமோ மத்தவங்க அவரை பொது தலைவரா ஏத்துக்கிட்டு அவர் வழியில் நடக்குற மாதிரியும். நாங்கதான் அவரை அவர்களிடம் இருந்து புடுங்கி எங்கள் தலைவர் நீங்க அவரை தொடக்கூடாது என்று சொல்ற மாதிரியும் இருக்கு. அண்ணல் ஒரு மகா சமுத்திரம். அதில் யார் வேண்டும் என்றாலும் வந்து பயன் பெறலாம். எங்களுக்கு அவரால் பயன் அதனால் நாங்கள் கையில் எடுக்கிறோம். மத்தவங்க எடுக்க கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே. முடிஞ்சா அந்த முட்டாள்களிடம் சொல்லி வந்து அதன் பயனை அனுபவிக்க சொல்லுங்கள். எங்க கிட்ட இருக்கும் சில கூ முட்டைகள் இந்த மா மனிதனின் அருமை தெரியாமல் ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் கூஜா தூக்கிக்கொண்டு இருக்கின்றன என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம். இதுல நாங்க எதுக்கு மத்தவங்க அண்ணலை கையில் எடுப்பதை தடுக்க போகிறோம். 

#அண்ணல் உலக மக்களின் பொதுச் சொத்து.#

அந்த சொத்தில் நமக்கும் உரிமை உள்ளது. 






பறையன்னு சொல்லாதே பவுத்தன்னு சொல்லாதே அது மனிதர்களை பிரிப்பது போல புத்தரும் அண்ணலும் மானுடத்தை போதித்தார்கள் என்று நமக்கு ஒரே அட்வைசு. நமக்கு புல்லரிச்சு. என்னடா இவுங்க இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே. மனித நேயம் மிக்கவங்களா இருக்கங்களே அப்படின்னு நினைச்சிட்டு அவுக ப்ரொபைல்ல போயி பாத்தா அம்மாடி அவுக ரொம்ப ரொம்ப நல்லவங்களா தான் இருக்காங்க. மனித நேயமெல்லாம் புத்தரையும் அண்ணலையும் பின்பற்றும் நமக்கு சொல்லி கொடுத்துட்டு அவுங்க ராமசாமி வழியில் திராவிட இன உணர்வும் பார்ப்பணர் எதிர்ப்பும் பிரபாகரன் வழியில் புலி தேசியம் தமிழ் உணர்வு ஆரியனை அழிப்போம் சிங்களவனை வெட்டுவோம் குத்துவோம் புலி அண்ணன் மீண்டும் வருவார் ஈழம் அமைப்போம்  என்று ஒரே அனல் பறக்கும் வீர வசனங்கள். தமிழ் தாய் வணக்கம் திராவிட சிந்தனை என்று என்னமா மானுடம் பேசிட்டு இருக்காங்க தெரியுமா? உடம்பெல்லாம் சிலிர்க்குது அவர்கள திராவிட தமிழ் தேசிய மானுடத்தை நினைக்கும்போது. 

No comments:

Post a Comment