Monday, June 10, 2013

தமிழ் சனியன்களை ஒருங்கிணைக்க இட ஒதுக்கீட்டை ரத்து செய்யணுமாம்.  அண்ட  ஊட்டு நெய்யு என் பொண்டாட்டி கையின்னனாம். யாரு போட்ட பிச்சைய யாரு யாருக்கு தாரை வாத்து கொடுப்பது நீ படிச்ச்சது பதவி வாங்கினது எல்லாம். உன் தமிழ் சமூகம் உனக்கு கொடுத்த கொடை அல்ல என் மக்கள் எம் மூதாதையர் போராடி வாங்கி கொடுத்த உரிமைகளால். இன்னைக்கு கஞ்சா பணம் கிடைக்குதுன்னு என் சமூக உரிமைகளை அவனுக்கு விற்க பார்க்கிறாயா? 

#மகிழ்நன் பா.ம : கருஞ்சட்டைக்காரர் உதிர்க்கும் முத்துக்கள்.#

எவ்வளவு சீக்கிரம் நமக்கு புரிகிறதோ அவ்வளவு சீக்கிரம் நமக்கு விடுதலை. 


திருமா கொள்கை ரீதியா பவுத்தர்களை எதிர்க்கிறாராம். கொள்கை ரீதியா தமிழர்களோடு உறவாடுகிறாராம். எப்படி தமிழர்கள் அவருக்கு கொள்கை ரீதியா உறவுகள் சொந்தங்கள என்று கேட்டு சொல்லுங்கள். இல்லைன்னா காடுவெட்டி அன்பு மணி ராமதாசிடம் கேட்டு சொல்லுங்கள்  கொள்கை ரீதியா திருமா இவர்களுக்கு எப்படி உறவாகிறார் என்று. விபரமா அவர் என்ன சொல்ரரூன்னு கருப்பு சூ ...... ல அவர் பேசின பேச்சை கேட்டு எனக்கு கருத்தியலா வந்து கமெண்ட்டு போடுங்க. அம்மா அக்கா தங்கச்சியை எல்லாம் வந்து பேசி உங்க புலி பண்பாட்டை காட்ட வேண்டாம். நாடே நாறுது புலி தம்பிகளின் பெருமையை கண்டு.  

டாக்டர் சொல்றாரு பத்து வருஷத்துல இடஒதுக்கீட்டை எல்லாம் ஸ்க்ராப் பண்ணிட்டு தமிழ் சமுகத்தை ஒருங்கினைக்கனுமாம்.  டாக்டருக்கு தெரியும் இல்லை இன்னும் எவ்வளவு  வருஷம் தான் வாழ போறோம்ன்னு. அவரோடு சேத்து இட ஒதுக்கீட்டுக்கும் சங்கு ஊத பார்க்கிறார்.  


ஒரு புது சிறுத்தை-புலி சொல்லிச்சாம் வி சி க வுக்கு வரும் முன்னர் "நான் பவுத்தன்" இலங்கை பவுத்தர்கள் எனக்கு உறவுகள் என்று நினச்சிட்டு இருந்தாராம். வி சி க வுக்கு வந்து அண்ணனின் கொள்கை கோட்பாட்டை கடை பிடிக்க ஆரம்பித்த பிறகு பவுத்தன் நமக்கு எதிரி "நாம் தமிழர்கள்" தமிழ்ர்களதான் எனக்கு உறவுகள் என்று புரிந்து கொண்டேன்னு அண்ணன் திருமா கிட்ட சொன்னாராம். அவர் கிட்ட அவருடைய அட்ரஸ வாங்கி கொடுங்க காடுவெட்டி அண்ணன் கிட்ட சொல்லி சம்பந்தம் பேச  தமிழ் சொந்தங்களை பெட்ரோல் பாமோடு அனுப்ப சொல்றேன்.  

No comments:

Post a Comment