Friday, June 28, 2013


#சாதி: உங்களைபோன்று சுயபெருமை பேசுவது மற்றவரை தாழ்வாக நினைப்பது 
இனம்: எங்களைப்போன்று பன்போடும், பக்குவமாக அனைவரையும் சமமாகவும்,மதிப்போடம் நினைப்பது#

தமிழர்கள்  திராவிடர்கள் ஆண்ட பரம்பரை சிங்களவர்கள் ஆரியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் மார்வாடிகள் எல்லாம் வந்தேரிகள் என்று சொல்லிட்டு திரிகிறீர்களே அதான் பண்பா? எந்த பறையரவது நாங்க ஆண்ட பரம்பரை மத்தவங்க எல்லாம் எங்களுக்கு அடிமை என்று சொல்லிட்டு திரிகிறார்களா திரிகிறார்களா? எந்த பறையரவது நாங்க ஷத்திரிய ஜாதி  நீங்க எங்களுக்கு கீழேன்னு சொல்லிட்டு திரிகிறார்களா? 



#மனிதனிடம்தான் தோழா் பன்பையும் பக்குவத்தையும் எதிா்பாா்க்க முடியும்#

ஆமாம் கழுதை புலிகளிடமும் சிறுத்தை புலிகளிடமும் அதை எல்லாம் எதிர் பார்க்க முடியாது. 


சந்தேகமா இருந்தா கண்டு பிடிங்க. 


#இவர் உளவாளிவா என்று எனக்கு சந்தேகம்#

சந்தேகம் ஒரு மண நோய் நல்ல டாக்டரா பாருங்க. 



 நான்  பறையரா இல்லையான்னு சர்டிபிகேட் எல்லாம் கொடுத்துட்டு வாதம் பண்ண முடியாது. உங்களுக்கு  என் பதிவுகள் பிடிக்கவில்லை எனில் நீக்குங்கள். மேலும் நான் பதிவு போடாமல் என்னை ப்ளாக் செய்து விடுங்கள்.

No comments:

Post a Comment