Sunday, June 9, 2013

#ஓ....கவர் ஃபோட்டோல புத்தரா? இப்பல்லாம் இவர பாத்தாலும் பயமாதான் இருக்கு..#

அவர சிலையா பார்க்காதீங்க அவர் சொன்ன என் மார்க்கத்தை கடை பிடித்து மனதில் உள்ள அழுக்குகலான பயம் கோபம் வெறுப்பு இவற்றை எல்லாம் நீக்க கற்றுக்கொள்ளுங்கள். உண்மையான புத்தரை உங்களுக்கு உள்ளேயே பார்ப்பீர்கள்.

#///என்னமோ நம்நாட்டில் உள்ளவர்களை கட்டயாபடுத்தி நீதான் அள்ளியே தீரனும் என்று சொல்வதுபோல் பலர் பேசுகிறார்கள்.அ ப்படி யாரையும் யாரும் துன்புருத்தியா வேலைவாங்குகிறார்கள் ? பணம் கொடுக்கிறார்கள் ஆட்க்கள் வருகிறார்கள்.///

அடின்ங் கொய்யால நாட்டின் சொத்தில்  எங்களுக்கு சேர வேண்டிய பங்கை எங்களுக்கு கொடுத்துட்டா எங்க பீய நாங்க வாருவோம் உங்க பீயை நீக்க வருவீங்க. கொள்ளை அடிச்சு வச்சிருக்கிறதை கேட்டா "பணம்" கொடுகிறார்கள் ஆட்கள் வருகிறார்கள். யார் பணத்தை எடுத்து யாருக்கு கொடுக்கிறீர்கள். நாடு சுதந்திரம் ஆன உடன் பங்கை சரியா பிரிக்கலடா வெண்ணைகளா? 

#பாக்க கொரங்கு மாதிரி இருப்பான்.#

அடுத்தவனை கொள்ளை அடிச்சி திருடி ஆயுதம் கஞ்சா எல்லாம் கடத்தி நான் தமிழன் தமிழன்லியும் ஆண்டபரம்பரை என்று சொல்வது பெருமையாம். தலித்துன்னு சொன்னா அசிங்கமாம். உன்னை யார் சொல்ல சொன்னா இந்து சாக்கடைக்கு தமிழ் தேசியம் என்று புது பெயர் வைத்து அந்த சாக்கடையிலேயெ படுத்து கிடக்கும் பன்றிகளுக்கு தலித் எனும் அடையாளத்தில் உள்ள வேட்கை தெரியுமா? 

நரேந்திர மோடி பிரதமர் ஆவதால் தமிழ் நாட்டுக்கு என்ன பயன்???

ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் (குஜராத்தி)  தலைவர் பிரதமர் ஆகிறார். அடுத்து ராமதாஸ் காடு வெட்டி அன்புமணி போன்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தை (தமிழ் / தெலுங்கு) சேர்ந்த தலைவர்களை பிரதமர்கள் ஆக்கி பாக்கணும் எனும் ஆசை சீமான் திருமா ஜால்ராக்களுக்கு போன்றவர்களுக்கு வரும். 


தலித் என்றால் என்ன?

உரிமைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள். 


அது வெறும் ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல. உரிமைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள். 


ஜெய் பீம் எனும் வார்த்தைக்கு அடுத்து என்னை என் மக்களுடன் இணைக்கும் அடுத்த வார்த்தை தலித் என்பது எமது மக்களுக்கு பூர்வீக வரலாறு தெரியும்போது நாம் சாக்கியர் என்று ஆகும். அது வரை தலித் எனும் வார்த்தையில் எமக்கு பிரச்சனை இல்லை. பிரச்சனை உண்டு என்பவர்கள் தமிழன் என்று சொல்லிக்கொண்டு சாக்கடையில் இருக்கலாம். 

நாங்கள் எப்போதும் பறையர்கள் தான்...உங்களையும் மாற்றுவோம்

#நல்லது பௌத்தர் உஙகளை பொருத்தவரையில் ஒரு கடவுள் என்னை பொருத்தவரையில் அவர் ஒரு நாத்திகர் ஒரு மிக பெரிய புரட்சியாளர் அவரை எப்படி கடவுளாக பர்க்க என்னால் முடியாது அவ்வாறு செய்தால் நான் அவரை பின்பற்ற வில்லை அண்ணா.#

உங்களுக்கு புத்தர் நாத்தீகர் இந்து மதத்தை சீர்திருத்த வந்தா சீர் திருத்தவாதி. எங்களுக்கு அவர் மனிதனாக பிறந்து தனது செயலால் கடவுள் (உள்ளத்தை - ஆழ்மனதை உணர்ந்தவர்) ஆனவர் என்று பொருள். 


இவருக்கு இணை வேறு எந்த அரசரும் உங்கள் தமிழ் தேசத்தில் உண்டா? சாக்கிய சாம்ராட் பறையர் குல திலகம். 

அவரை நாத்தீகம் எனும் நாத்தத்தில் கொண்டு பொய் போடுகிறீர்களே. நாத்தீகத்தை  எதிர்த்தவர் புத்தர். 



புத்தரும் அவர் தம்மமும் படியுங்கள். 




படைப்புக்கடவுள் உண்டு படைபுக்கடவுள் இல்லை. ஆன்மா பரமாத்மா மறு பிறவி இடிக்கிறது. மறு பிறப்பே இல்லை என்பது எல்லாம். தம்மம் இல்லை. என்மார்க்கமே தம்மம். ஒழுக்கம், மனதை ஒருநிலை படுத்தும் முறை, மனதை தூய்மை படுத்தி அதன் மூலம் உண்மையை கண்டறிவதே தம்மம். என்கிறார். படைபுக்கடவுள் உண்மையா இல்லையா என்பது உண்மை / பகுத்தறிவு இல்லை. மாறாக எது நல்ல செயல் எது தீய செயல் என்று பகுத்து அறிவதே உண்மை சத்தியம் தம்மம் என்கிறார். வீணாக படைத்தவன் உண்டு இல்லை என்று பேசி வயிறு வளர்க்காதீர்கள் என்கிறார். 


ஆங்கிலத்தை தலித் குழந்தைகளுக்கு கம்ப்பியுட்டார் மூலம் தருவது என்று ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. தமில் தேசிய புலி வேச சாமிகள் கொஞ்சம் கண்ணை திறந்து உலகத்தை பார்ப்பார்களா? 


தலித் குழந்தைகளுக்கு உள்ளே உள்ள லீடர்ஷிப் தகுதிகள் அவர்களிடம் உள்ள மேனேஜ்மென்ட் தகுதிகள் எல்லாம் வெளிப்படுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். 


எமது பாதை பகுத்தறிவு பாதை நாத்திக நாத்தம் இல்லை என்கிறோம். 






புத்தர் நிப்பானம் மறு பிறப்பு பூர்வ ஜென்ம புண்ணியம் ஊழ்வினை எல்லாம் பேசினார். அதை உங்க நாத்தீக நாத்தம் ஒத்துக்குமா? 

No comments:

Post a Comment