#தலித்துகளை தாக்கி பேசும் சாதி வெறி பிடித்த சேலத்து தமிழ் தேசிய வியாதிகள் ---- கடந்த 1-6-2013ம் தேதி சேலம் லக்குமி அரங்கத்தில் தர்மபுரி,மரக்கானம் கலவரம் பரமக்குடி தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்தனர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னை தமிழ் தேசிய வாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு சாதி வெறி பிடித்த பொறுக்கி நாய் கலவரங்களுக்கு காரணம் தலித்துகளும் தலித் தலைவர்களும் தான் சானார்களை பார்த்து இவர்கள் திருந்த வேண்டும் அம்பேத்கார் இந்துதத்துவா வாதி என்கிறான் இதற்காக நான் அந்த பொறுக்கி நாயை அடிக்க போய் அரங்கத்தில் அனைவரும் என்னை அமைதிபடுத்த நான் அமைதியானேன் ஆனால் கடந்த ஓரிரு தினங்களாக அந்த நாய் மறுபடியும் அம்பேத்கார் இந்துத்துவாவாதி அதற்கு ஆதாரம் இருக்கிறது என்கிறானாம் அவனை என்ன செய்யலாம்.#
#அம்பேத்கர் ஒரு இந்துத்துவ வாதி.#
சொல்றவன் யாரு. இந்து மத சாக்கடையில் ஊறிக்கொண்டு இருக்கும் நாத்திக ராமசாமியின் சூத்திர பேரனா?
#ஆதாரமே இல்லாமல் மூத்த மொழி மூத்திர மொழி என்று பொய்யையே சொல்லி சொல்லி... " என நீங்கள் எழுதியிருப்பது புகழவா? எனக்குத் தமிழும் விளங்காது போகிறதா என்பது புரியவில்லை!!#
அது மூத்த மொழியும் இல்லை மூத்திர மொழியும் இல்லைன்னு சொல்ல வந்தேன்.
இப்படி நமது பெண்கள் சேரிகளில் உலா வரவேண்டும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் படித்து உலகில் உள்ள பட்டங்களை எல்லாம் பெற வேண்டும் என்பதே நமது அண்ணலின் கனவு. அண்ணல் சொன்ன மாதிரி சிங்கத்தின் பாலை குடித்த சிங்க குட்டிகள் மாதிரி கர்ஜிக்கனும்னு ஆசை படுங்க. புலிகளை சேரிக்குள் கொண்டு வந்தேன் பூனையா சேரிக்குள்ள கொண்டு வந்தேன்னு சொல்லி எமது தலித் மகள்களின் கழுத்தில் சயனைடை கொடுத்து அனுப்பி வீடாதீர்கள்.
No comments:
Post a Comment