#ஊழலின் ஊற்றுக்கண், வாரிசு அசிங்கங்களால் நிரம்பியுள்ள தி.மு.கவுடன் சிறுத்தைகளை ஒப்பிடாதீர்கள்.#
தொண்டர் அணியை தலைமையோடு எப்படி ஒப்பிட முடியும்.
மிருக புத்திரர் சொல்லுதாம் தாலிய அறுத்து போடுற பெண்கள்தான் அறிவாளிகலாம்.
தாலி கட்டிட்டு இருக்கிற பெண்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் அந்த தாலிய கட்டின ஆண்கள் அறிவாளிகளா? முட்டாள்களா?
தமிழ் நாட்டில் யார்தான் பாக்கி. ஒன்லி தி ஒன்லி ஒன் அறிவாளி மிருக புத்திரரா?
"ஒரு பக்கம் சாக்கியா எழுச்சியை கண்டு பிரமிக்கும் வேளையில் மறுபக்கம் இந்த எழுச்சி துவண்டு விடாமல் சரியான பாதையில் அழைத்து செல்லப்பட்டு, சாக்கியா விடுதலைக்கு வழிவகுக்கப்படுமா அல்லது அழிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்க்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் எடுத்த சில முடிவுகளேயாகும். அவர் ப ஜா கா - தி மு க வுடன் கூட்டணியமைத்தது தவறில்லை. ஏனெனில் தேர்தல் களத்தில் ஒரு எதிரியை வீழ்த்த மற்ற அதிரிகளுடன் உறவுகள் ஏற்ப்படுத்திக்கொள்வது இராஜதந்திரமே. ஆனால், அவர் தி மு க உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தி மு க எம் எல் ஏ வாக சட்டசபைக்கு செல்வதுதான் நியாயமாகப்படவில்லை. கருணாநிதி பா ஜா க வில் கூட்டணி வைப்பதை அவர் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் கருணாநிதி பா ஜ க வில் உறுப்பினர் ஆவதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
தொண்டர் காங்கிரஸ் என தொண்டர்களே இல்லாமல் கட்சியமைத்து ஒரு சீட்டு வாங்கிய குமரி ஆனந்தன். நான் ஒரு காங்கிரஸ் காரன் எனவே தி மு க உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என் மிட்டாய் சின்னத்தில் போட்டியிட்டார். ஒரு காலத்தில் தி மு க உறுப்பினர் ஆக தி மு க கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ண சாமி கூட இன்று தனக்கென ஒரு கொள்கை கோட்பாடு என தனித்துவத்தை இழக்காமல் வண்டி சின்னத்தில் போட்டியிட்டார்.
ஆனால் மதிப்பிக்குரிய தி மு க தொண்டர் திருமாவளவன் அவர்கள் தனது பழைய தி மு க உருப்பினர் அட்டையை பயன்படுத்தி கழக கண்மணியாக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு தி மு க வின் கை கூலியாக, இதுவரை பல ***** எம் எல் ஏக்கள் பணியாற்றியது போல பணியாற்றுவார். இதுவரை தனி மனிதர்களாக **** தி மு க எம் எல் ஏக்கள் பணியாற்றி உள்ளனர். தற்போது ஒரு அமைப்பின் தலைவர் தி மு க தொண்டர் என்றால் அந்த அமைப்பின் மற்ற தொண்டர்கள் யார்? அவர்களும் தி மு க உறுப்பினர்களா? விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தி முக கட்சியின் கிளையா?"
இது ஜூன் 5, 2001 இல் சாக்கிய சங்கம் எனும் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் வந்த ஒரு பகுதி. 12 வருடங்களுக்கு பிறகும் விடுதலை சிறுத்தைகள் திமுக தொண்டர் அணியாக தனது கடமையை செய்து கொண்டு இருக்கிறது.
#ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வரலாற்றை ஒரு புத்தகம் எழுதினால் சமூகம் அமைதி குலைந்து விடுமாம்...#
நாம பள்ளர்கள் எல்லாம் தலித் மக்கள் என்று சொன்னால் உடனே நாயே பேயே என்று கடித்து குதறுகிறார்கள். பாண்டியர் வரலாறு எனும் "ஆண்ட பரம்பரை" வரலாற்றை மிருக புத்திரர் ஒடுக்க பட்ட மக்கள் வரலாறு என்று எழுதுகிறார். அதுக்கு ஒரு 200 ஜால்ராக்கள் லைக் போடுது ஆண்ட பரம்பரை ஒன்னும் அவர்கிட்ட போயி நாங்க ஆண்ட பரம்பரை எங்க வரலாற்றை எதுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறு என்கிராய் என்று கேட்க மாட்டேங்குது.
#அப்பட்டமான சாதி வெறியனையும் மனுஷ்யபுத்திரனையும் சமமாக பார்ப்பது நிச்சயம் தவறு.#
அப்பட்டமான ஜாதி வெறியனையும் மறை முக ஜாதி வெறியனையும் சமமாக பார்க்க கூடாதுதான்.
மனுஷ்ய புத்திரன் வக்கீல்கள் அவருக்காக நல்லா வாதாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
எப்பா தம்பிகளா மிருக புத்திரர் சொல்கிராறேன்னு தளி
#தாலி கட்டனுமா கட்டகூடதாங்கிறது பெண்கள் விருப்பம்... அதுக்கு எதுக்கு இவ்வளவு விமர்ச்சனம்...#
தப்பா சொல்றீங்க. கட்டனுமா கட்டகூடாதான்னு முடிவு பண்ண வேண்டியது ஆண்கள். கட்டிக்கனுமா கட்டிக்க கூடாதான்னு முடிவு பண்ண வேண்டியது பெண்கள்.
எப்பா தம்பிகளா. மிருக புத்திரர் சொல்ற மாதிரி தாலி கடிக்கிற பெண்கள் எல்லாம் முட்டாள்கள் என்று ரிஜக்ட் பண்ண ஆரம்பிச்சா இந்த ஜென்மத்தில் கல்யானம் நடக்காது. தாலி அறுத்து போடும் அறிவாளிகள் என்று நினச்சு ராமசாமியிசம், ச்சே குவாராயிசம், கம்யுனிசம் என்று பேசிட்டு இருக்கும் frustrated புள்ளைகள் கிட்ட போய் மாட்டிக்காதீங்க.
ஐ ஐ ஐ என்னமா கத உடுரீன்க
அரசியல்ல பொய்யும் புரட்டும் இருக்கும். பொய்யும் புரட்டும் இல்லாத அரசியல் வாதிகள் இல்லை என்றே சொல்லாம். ஆனால் திருமா எனும் ஒரு அண்டை புளுகரை போல ஒருவரை நான் இதுவரை எங்கேயும் பார்க்கவில்லை. இலங்கையில் ஜாதியே இல்லை. புலிகள் வந்து சாதிகளையே ஒழித்து விட்டார்கள். அங்கு மக்கள் எல்லோரும் தமிழர்கள் என்று ஒற்றை அடையாளத்தில் இணைந்து விட்டார்கள் என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி நமது மக்களை கடந்த 25 வருடங்களாக அவர் முட்டால்களாக்கி புலி தேசிய அரசியல் பண்ண மாதிரி ஒருவரும் பண்ணி இருக்க மாட்டார்கள். இந்த நவீன உலகில் கணினி உலகில் இணைய தள உலகில் இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை அவரை தவிர வேறு எவரும் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக சொல்ல முடியாது. ஈழத்தில் ஜாதியம் பத்தி பல உன்மைகள் வர ஆரம்பிச்ச பிறகும் எப்பாடி அவர் எப்படித்தான் இன்னமும் அந்த பொய்யை விடாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை. புலிகள் உருவான பிறகு இருந்த உரிமைகளையும் விட்டு விட்டு இயக்கம் கட்ட முடியாமல் போராட முடியாமல் நாம மக்கள் இலங்கையில் படும் அவலத்தை உலகுக்கு சொல்லி அவர்களுக்கு அவர்களது உரிமைகளை வாங்கி கொடுக்க நாம் உலக அரங்குகளில் கத்திக்கொண்டு இருக்கிறோம். இவர் நாடு நாடா போய். அங்க ஜாதி இல்லை அங்கு தீண்டாமை இல்லை புலிகள் ஜாதியை ஒழித்து விட்டார்கள் என்று பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கை தலித்துக்கள் இவர் வரவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு எப்பவாச்சும் போனா நல்ல விலை மதிப்பற்ற பரிசுகள் கொடுப்பார்கள்.
~நீ தமிழனே இல்லை. ~
நான் எப்பப்பா என்னை தமிழன்னு சொன்னேன். பறையர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் தமிழர்களுக்கு முந்திய மூத்த குடின்னுதானே எங்க முன்னோர்கள் சொல்லிட்டு இருக்காங்க.
#30 ஆண்டுகால அண்ணனின் அரசியல் எழுச்சி.#
குறிப்பட்டு சொல்லும்படி ஏதாவது ஒரு சாதனை சொல்லுங்க. பாக்கலாம். தலித் மக்களின் அணைத்து அரசியல் சமூக சமய எழுச்சிக்கும் உரிமை கொண்டாட கூடாது. ஒரு முக்கிய பொலிடிகல் அச்சீவ்மென்ட் இருந்தா சொல்லுங்க.
ஒரு சூத்திர கூ முட்டை கேக்குது. 18 % உள்ள தலித் மக்களுக்கு 18 % இட ஒதுக்கேடு 65% உள்ள சூதிரர்களுக்கு 25% இட ஒதுக்கீடு. இது சமூக நீதியான்னு. இதை எங்க கிட்ட வந்து கேட்டா நாங்க என்னடா பண்றது. எங்களுக்கு புத்தி இருக்கு எங்க பங்கை நாங்க அனுபவிக்கிறோம். உங்களுக்கு புத்தி இல்லாமல் பார்ப்பன பணியா காலை நக்கி நக்கி குடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
நக்கரவனுக்கு அதிகமா கிடைக்காது. உரிமையை உரிமையா எடுத்துக்கணும்.
எனக்கு அதிகமாவும் இல்லை குறைவாகவும் இல்லை. எனக்கு என் பங்கு அவ்வளவுதான்.
18% இருக்கும்போதே எங்கள் உரிமைகளை சரியா பங்கு போட்டு எடுத்துக்கிட்டோம் . 65% இருந்தால் எப்படி இருப்போம் என்று யோசித்து பாருங்கள். இந்த நாட்டையே தலை கீழா திருப்பி போடுவோம்.
18% மக்கள் தொகை. அது எப்படி அடுத்தவங்க பங்கு.
உங்க பங்கை பாப்பானுக்கு கொடுத்து விட்டு அவன் காலை நக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அங்க உங்க வீரத்தை காட்டி உங்க பங்கை வாங்க வாக்கு இல்லை. எங்க கிட்ட வந்து நக்கிட்டு இருக்கீங்க.
எங்களுக்கு திறமை இருக்கு உலகம் முழக்க போவோம். உங்களுக்கு வெக்கமாவே இருக்கிறதா? இருக்குற உரிமையை எடுத்துக்க முடியல. எங்க முன்னேற்றத்தை பாத்து வயிறு எரியிறீங்க.
ராஜபச்கேவை நக்குறது இருக்கட்டும். முதலில் உங்க 65% வாங்க வழிய பாருங்க.
முன்னேற வக்கற்று வயிறு எரியும் கூட்டம் அப்படித்தான் சொல்லும்.
திறமை இருக்கு 18% வாங்கி அனுபவிக்கிறோம்.
நாங்க தெளிவா இருக்கோம். நாங்க யாரையும் நக்க தேவை இல்லை எங்க பங்கு எங்களுக்கு இருக்கு. முடிஞ்சா உங்க சூத்திர பங்கை வாங்க முயற்ச்சி பண்ணுங்க.
அவர் ஜாதி இந்துக்களுக்கு ஜாலரா அடிப்பது உலகத்துக்கே தெரிகிறது.
தலித் மக்களின் உரிமைகளில் என்ன உரிமை அவர் வாங்கி கொடுத்ததுன்னு கேட்டேன். சொல்லுங்க. அவரால் அவ்வளவு பஞ்சமி நிலம் வாங்கி கொடுக்க முடிந்தது. அவரால் நிர்பந்தம் செய்யப்பட்டு அரசு எத்தனை எம் சி ரா ஜா ஹாஸ்டல் கட்டியது. அவரால் எத்தனை சதவிகிதம் மக்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அவரால் அரசு நிர்பந்திக்க்ப்ப்பட்டு எத்தனை தலித் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளி நாடுகளுக்கு சென்றனர். அவர் தலையிட்டால் தமிழ் நாட்டில் தலித் மக்களுக்காக எத்தனை என்ஜ்ஜிநியரிங் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவர் தலையிட்டால் அரசு தனி சட்டம் போட்டதா திட்டம் போட்டதா? அவர் தலையிட்டு இருக்கும் அரசு எதாவது புது திட்டம் புது சலுகைகள் அறிவித்ததா? அவர் தலையிட்டு அதிகப்படியான சாலைகள் பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் கட்டப்பட்டதா? அவர் தலையிட்டு இரட்டை வாக்குரிமை கிடைத்ததா? என்ன கிடைத்தது என்று ஒரு லிஸ்ட்டு கொடுங்கள்.
வருஷம் புல்லா நம்ம சக்தியை பயன்படுத்தி ஈழத்துக்கு இழவு எடுத்துட்டு நமக்கு ஒற்றை மனிதரா புடுங்கி புடிங்கி நட்டாங்கலாம்.
#அண்னல் அம்பேத்த்கர் அவர்கள் தான் இயற்றிய சட்டம் காலமாற்றத்திற்க்கு ஏற்ப்ப 15 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் செய்யபடவேண்டும் என்றுதான் சொன்னார், #
எங்க எப்பப்பா சொன்னார். புது புதுசா கத விடுறீங்க.
திருமா ஒரு தமிழ் தேசிய ஜால்ரா? ஜாதி இந்துக்களின் கை கூலி. அவரை எதுக்கு இழுக்குறீங்க.
சூத்திர கூட்டம் மாதிரி பாப்பானுக்கும் பணியாவுக்கும் மொத்தமா கொடுத்துட்டு நக்கிட்டு இருக்க சிங்களவன் என்ன கூ முட்டையா?
ஒன்லி தி ஒன்லி அறிவாளி. ஒழுக்கம் எல்லாம் முக்கியம் இல்லை. தாலி இருக்க கூடாது.
No comments:
Post a Comment