எனக்கு வேற இந்த ல ள ழ ழ எல்லாம் சரியா வராது. எங்க முன்னோர்கள் தெளிவா வாய பயம் (Banana ) என்றுதான் சொல்லுவார்கள். விடுதலை புலியா? விடுதலை புளியா? விடுதலை புழியா? யார்னா தமிழ் பண்டிட்டுகள் இருந்தா கேட்டு சொல்லுங்க. நான் இவ்வளுவு நாள் டைகர்ன்னு நினச்சிட்டு இருந்தேன். இப்ப அவுங்க விலங்குகள் என்று சொல்ல கூடாதுன்னு கிளம்பி இருக்காங்க.
#இனிப்பான பொயகளைக்கூறும், மதநம்பிக்கைகளை விட கசப்பான உண்மைகளை கொண்ட நாத்திகமே மேல்#
எப்பா எப்பா எப்பப்பா. மதம் சொல்லுவதெல்லாம் பொய்யாம். நாத்திக நாறவாயன்கள் சொல்லுவது எல்லாம். மெய்யாம். போங்க ஒரு கோட்டார் அடிச்சிட்டு கட்டு சுருட்டை ஊதிக்கொண்டே சாமி இல்லை கடவுள் இல்லை மறு பிறப்பு இல்லை ஊழ் விணை இல்லை புத்தம் இல்லை நிப்பாணம் இல்லை எல்லாம் கட்டுக்கதை என்று பேசிக்கொண்டு இருங்கள். மணி மேகலை சிலபத்திகாரம் எல்லாம் பார்பனிய நூல்கள் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் நாத்தீகதுக்கு எதிரானது என்று பேசுங்கள். நீ பஞ்ச சீலத்தை மீறினாலும் அதுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஊழ் விணை உருத்து வந்து ஊட்டும் என்பதெல்லாம். கட்டுக்கதை என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுங்கள்.
No comments:
Post a Comment