Thursday, June 27, 2013

நாம் அண்ணல் புகழ் பாடுவது சில சூத்திர ஜால்ரா கூட்டங்களுக்கு எரிச்சலா இருக்காம். எதுக்கு இந்த எரிச்சல் தெரிகிறதா? சூத்திர ராமசாமிக்கும்  பிரபாகரனுக்கும்  ஜால்ரா அடித்துக்கொண்டே அண்ணலை ஒப்புக்கு வைத்துக்கொண்டு இருக்கும் இந்த கூட்டம் இப்ப எல்லாம் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது. காரணம், இப்ப அண்ணல் முன்ன மாதிரி ஒப்புக்கு சப்பான் இல்லை அவர்க்கு என்று தனித்துவம் உள்ளது என்று சாக்கிய கூட்டம் பேச ஆரம்பித்து உள்ளது. அண்ணலை சும்மா படத்துல காமிச்சிட்டு  ராமசாமிக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஜால்ரா அடித்தது போதும் அண்ணல் காட்டிய வழயில் புத்தத்துக்கு வாருங்கள் அல்லது உங்கள் வேலைய பாருங்கள் என்று சொல்ல ஆட்கள் வந்து விட்டனர். புத்தம் இல்லாமல் அம்பேத்கரியம் பேசுவது என்பது தேங்காயை விட்டு விட்டு மட்டையை பிடித்துக்கொண்டு இருப்பது என்பது நிருபணம் ஆகிக்கொண்டு இருக்காது. சாக்கியம் வெல்லும்! 



எனக்கு வேற இந்த ல ள ழ  ழ எல்லாம் சரியா வராது. எங்க முன்னோர்கள் தெளிவா வாய பயம் (Banana ) என்றுதான் சொல்லுவார்கள். விடுதலை புலியா? விடுதலை புளியா? விடுதலை புழியா?  யார்னா தமிழ் பண்டிட்டுகள் இருந்தா கேட்டு சொல்லுங்க.  நான் இவ்வளுவு நாள் டைகர்ன்னு நினச்சிட்டு இருந்தேன். இப்ப அவுங்க விலங்குகள் என்று சொல்ல கூடாதுன்னு கிளம்பி இருக்காங்க. 




#இனிப்பான பொயகளைக்கூறும், மதநம்பிக்கைகளை விட கசப்பான உண்மைகளை கொண்ட நாத்திகமே மேல்#

எப்பா எப்பா எப்பப்பா. மதம் சொல்லுவதெல்லாம் பொய்யாம். நாத்திக நாறவாயன்கள் சொல்லுவது எல்லாம். மெய்யாம். போங்க ஒரு கோட்டார் அடிச்சிட்டு கட்டு சுருட்டை ஊதிக்கொண்டே சாமி இல்லை கடவுள் இல்லை மறு பிறப்பு இல்லை ஊழ் விணை இல்லை புத்தம் இல்லை நிப்பாணம் இல்லை எல்லாம் கட்டுக்கதை என்று பேசிக்கொண்டு இருங்கள். மணி மேகலை சிலபத்திகாரம் எல்லாம் பார்பனிய நூல்கள் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் நாத்தீகதுக்கு  எதிரானது என்று பேசுங்கள். நீ பஞ்ச சீலத்தை மீறினாலும் அதுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஊழ் விணை உருத்து வந்து ஊட்டும் என்பதெல்லாம். கட்டுக்கதை என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுங்கள்.  

No comments:

Post a Comment