Tuesday, June 4, 2013

காமரூநியன்ல பேசுறது "பேச்சு" அது மொழி கிடையாது. பேச்சுக்கும் மொழிக்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்டைகள் மொழியியல் பத்தி பேசிட்டு இருக்கு.  

களபறையர்கள் காலத்துக்கு முன்னர். காஞ்சியில் சாக்கியர்கள் பாலி மொழி பல்களை கழகம் நடத்திய காலம் வரை தமிழ் மொழி கிடையாது. அது காமரூனியன் பேச்சு போல பேச்சாக இருந்து இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். 

மிஞ்சி போனா தமிழ் தாயிக்கு வயசு ஒரு 1000 வயசு இருக்கும். 

அதிகமா சொல்லிட்டனோ. 

No comments:

Post a Comment