Sunday, June 30, 2013

நாங்கள்  ஆண்டபரம்பரை என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களை தலித் மக்கள் என்று சொல்லிக்கொள்வது இல்லை. நாங்கள் தலித் மக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களை ஆண்டபரம்பரை என்று சொல்லிக்கொள்வது இல்லை.  ஆண்டபரம்பரை ஆண்டபரம்பரையாக  இருக்க வேண்டியது தானே. பிரச்சனை வரும்போது மட்டும் வந்து நாங்க தலித் மக்கள் அதனால்தான் நாங்கள் ஆண்டபரம்பரை என்று சொல்லுபோது அவர்கள்  ஏற்க மறுக்கிறார்கள் எங்களை தடுக்கிறார்கள் ஒடுக்குகிறார்கள் வாருங்கள் வந்து எங்களுக்கு குரல் கொடுங்கள் என்று ஒப்பாரி வைக்கிறீர்கள். 

#அன்று அடங்க மறு அத்து மீறு என்று சொன்ன அதே திருமாவளவன்தான் இன்று அமைதியாக இரு என்கிறேன்.#

காலைல ஒரு நல்ல செய்தி. 22 வருஷமா வேண்டிய வரம் இன்னைக்கு கிடச்ச மாதிரி ஒரு திருப்தி. உங்களை நம்பி வரும் என் மக்களுக்கு நீங்கள் காட்டும் நல்ல வழி. ரொம்ப நன்றி. 

No comments:

Post a Comment