Monday, June 10, 2013

சென்றவாரம் ஐக்யநாட்டு சபையின் மனிதஉரிமை மீதான 23 ஆவது அமர்வில் கலந்து கொண்ட சாக்கிய (தலித்) பெண்கள். இப்படியெல்லாம் போயி உரிமைகளை வாங்கி வந்து நொட்டுவோம். இங்க ஒரு கூட்டம் தமிழ் சமூக ஒற்றுமைக்காக எல்லாத்தையும் கஞ்சா கோஷ்டிகளுக்கு வியாபாரம் பேசுவார்கள். 


இந்த படத்த போட்டு ஒருத்தர் இரை இரண்டாம் அம்பேத்கர் என்று வர்ணிக்கிறார். நாளைக்கு சேரியில் இதுக்கும் நம்ம புள்ளைங்க எல்லாம் கக்கத்தில் புக்கையும் பாக்கெட்டில் பேனாவையும் வைப்பதற்கு பாதில் வாயில் இப்படி சுருட்டை வைத்துக்கொண்டுதான் நிக்கும். 


இந்த படத்த போட்டு ஒருத்தர் இரண்டாம் அம்பேத்கர் என்று வர்ணிக்கிறார். இது இப்படியே போனா, சேரியில் இருக்கும் நம்ம புள்ளைங்க எல்லாம் கக்கத்தில் புக்கையும் பாக்கெட்டில் பேனாவையும் வைப்பதற்கு பாதில் வாயில் இப்படி சுருட்டை வைத்துக்கொண்டுதான் நிக்கும். 

No comments:

Post a Comment