Friday, June 14, 2013

நல்ல பழக்கம் என்பது ஆளுக்கு ஆள் வேறு படாது. அது எல்லோருக்கும் பொது. எந்த பழக்கம் உங்களுக்கும் எனக்கும் நன்மை செய்கிறதோ அது நல்ல பழக்கம் தீமை செய்வது தீய பழக்கம். 

பீடி சிகரெட்டு சுருட்டு கஞ்சா அடிப்பது அடிக்கிறவங்களும் கெடுதி கூட இருக்கவங்களுக்கும் கெடுதி இயற்க்கை வளங்களுக்கும் கெடுதி. 

அடிப்படை அறிவு கூட இல்லாத சே என்னத்த புடுங்கி புரட்சி பண்னாறோ. 

சாதாரன ஆட்கள் புகை  பிடிப்பது கூட தவறுதான்.  புரட்சி புலிகள் அந்த மாதிரி செய்யலாமா? 


#இந்துச்சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவருக்கு சாதிக்கான மதிப்பு தான் கிடைக்கிறது.#

தமிழ் சமூகத்தில் எப்படி? 

அவர் விருப்பமா? ஒருதனி ஆள் ஒரு சிகரட் பிடிப்பதால் எவ்வளவு இழப்பு தெரியுமா? ஒரு சிகரெட் செய்ய எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா? 

தமிழ் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவருக்கு சாதிக்கான மதிப்பு தான் கிடைக்கிறது.




ச்சே மாதிரி ஆட்கள் தலைவர் ஆனா எப்படி நடக்கும். நம்ம ரசிக குஞ்சு மணிகளுக்கு சொன்னா புரியாதே. 



ச்சே படத்தை போட்டுக்கொண்டு அண்ணலை இந்துத்துவா வாதி, வட நாட்டுக்காரர். என்று சொல்லிக்கொண்டு இருக்குதுகள். 



மக்களை பேச விடாமல் சிந்திக்க விடாமல் ஜனநாயக முறையில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்காமல். நாலு கயவாளிகளை வைத்துக்கொண்டு புரட்சியை கொண்டு வர முடியும் என்று காட்டிய ரவுடிகளுக்கு பெயர் புரட்சி புலிகள். இதைத்தான் ச்சே செய்துட்டு இருந்தார்., 


மக்களால் ஜனாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் அயோக்கியர்கள். மக்களிடம் தனது கருத்தை  கொண்டு போகாமல் நாலு தடியர்களை 
கூட வைத்துக்கொண்டு துப்பாக்கியை காட்டி ஆட்சியை பிடித்துக்கொண்டு அதிகாரம் செய்பவர்கள் புரட்சி புலிகளா? 

உண்மையான புரட்சி என்பது ரவுடித்தனம் செய்து வருவது அல்ல. அது மக்களிடம் உங்கள கருத்தை கொண்டு போய் மக்களின் மனதில் மற்றத்தை ஏற்ப்படுத்தி ஜனநாயக முறையில் கொண்டுவருவது. ஆட்சி மாற்றத்தால் அதிகார ஆள் ஆயுத பலத்தால் கொண்டுவருவது புரட்சி அல்ல பொறுக்கித்தனம். 



மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க வில்லை என்று உங்களுக்கு தோன்றினால் மக்களிடம் போங்கள். மக்களிடம் மற்றத்தை கொண்டு வாருங்கள். மக்களை தெளிவு படுத்தி சரியான பிரதிநிதிய தெரிந்தெடுக்க வையுங்கள். அதை விட்டு விட்டு ஆயுதம் காட்டி உங்கள் வழியை மக்கள் மீது திணிக்காதீர்கள். 



சென்னை சேரியில கஞ்சா அடிச்சா பொறிக்கி. ச்சே அடிச்சா போராலியா? 




சென்னை சேரிகளில் நாலு பேரை வச்சுக்கிட்டு யாராச்சும் பணம் பறிச்சா ரவுடி. அதையே சேவும் பிரபாகரனும் செய்தா புரட்சிக்காரர்கள் போராளிகளா? 


#Viduthalai..Pulihal..Veru..Viduthalai..Chiruthaihal..Veru..#

இப்படியெல்லாம் சொன்நீங்கனா அண்ணன் உங்களை கட்சியை விட்டு தூக்கிடுவார். 


கொலைகாரனை கொள்ளை காரனை எல்லாம் புரட்சியாளர் போராளின்னு  பிறந்தநாள் கொண்டாடுவாங்க. யாராச்சும் அஞ்சுக்கும் பத்துக்கும் சும்மா டகுல்மாறி வேலை செய்தா அவங்களை பிடிச்சி ரவுடி பட்டம் கட்டி நடுத்தெருவில் அடிச்சி சாதனை பண்ணுவாங்க. 

அன்னை மீனாம்பாள் ஸ்டயில்ல அடிப்போம். 


அண்ணல் இந்த கம்யுனிஸ்ட்டு வன்முறை கூட்டத்தை பத்தி தெளிவா சொல்லிட்டு போயிருக்காரு. அவர் சொன்னதை எதையும் காதில் போட்டுக்கொள்வது கிடையாது. அவருக்கு சமமா இந்த வன்முறை கூட்டத்து படத்தை போட்டு அவரை அசிங்கம் பண்ணிக்கொண்டு இருக்கிறதுகள் இந்த புலி வால் குரங்குகள். 

///நீ போய் மாயாவதி பொடவையை தொவி. அதற்குதான் லாயக்கு///

பெத்த தாய்க்கு சகோதரிக்கு துணைவிக்கு புடவை துவைப்பதில் இந்த தமிழ் வென்னைகளுக்கு என்ன பிரச்சனை?  


உங்க கருத்துப்படி கஞ்சா அடிக்கிறவங்க ஆயுதம் தூக்கி ரவுடிதனம் பண்றவங்க எல்லாம் புரட்சியாளர்கள். அப்புறம் இந்த இரண்டுக்கும் சம்பந்தமே இல்லாத அண்ணலை அந்த வன்முறை கூட்டத்துக்கு சமமா போட்டு அவரை எதுக்குடா புரட்சியாளர் என்கிறீர்கள்.  

அண்ணா நான் திமுகா காரன். 

திருமா மட்டும் என்னவாம்? வி சி க திமுகா வின் ஆதி திராவிடர் பிரிவுதானே?

குமார் பேசி எழுதி வரும் அனைத்து செய்திகளையும் சேகரித்து ஒரு டிராப்ட் லெட்டெர் எழுதி எனக்கு அனுப்புங்கள. 

No comments:

Post a Comment