Saturday, June 15, 2013

இப்பவாச்சும் நான் தி முக நீ அண்ணா திமுக அவன் வி சி க இவன் நாம் தமிழர்ன்னு திராவிடம் தேசியம் காங்கிரசு இந்தியம்ன் காந்திதான் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரு ராமசாமிதான் செருப்பு வாங்கி கொடுத்தாரு என்று நம்ம மக்கள் சேரிகளில் ஆண்டைகளுக்கு வக்காலத்து வாங்க்கிக்கொண்டு வாய் சண்டையும் சில நேரம் கை சண்டையும் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிரபாகனையும் செகுவாராவையும் டீ ஷர்டில் கேக்கும் வண்னி குழந்தைகளும் அண்ணி குழந்தைகளும் எப்படி வளருவார்களோ என்று மனம் பதருகிறது. பாத்து இருபது ஆண்டுகள் கழித்து, புலிகள் தமிழ்  நாட்டில் நடமாடிக்கொண்டு இருந்த காலத்தில் தெரு சண்டை போட்டு ரோட்டில் துப்பாக்கி சண்டை போட்டு செத்துக்கொண்டு இருந்தது போல  நம் மக்கள் சேரிகளில் தங்களுக்குள் துப்பாக்கி சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்களோ. நினைக்கவே நெஞ்சம் பதருகிறது. 

No comments:

Post a Comment