Thursday, June 20, 2013

புலியோடு போராடிக்கொண்டு இருக்கும் மானுடம். புலிகள் மீண்டும் மீண்டும் அவர்களின் அடிப்படை குணத்தை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். பெண்ணாக இருந்தால் படுக்கைக்கு கூப்பிடுவாங்க. ஆணாக இருந்தால் அம்மா அக்கா தங்கச்சிகளை கூப்புடுவாங்க ஒழுக்கமே இல்லாத இந்த கூட்டம் பேசுது தமிழ் தேசியம், இவனுங்க தமிழ் தேசியம் வாங்கி சுயமா வாழ்ந்தா என்ன அக்கப்போரு பண்ணுவானுங்க என்பதற்கு இதுவே சாட்சி. 

முதல்ல அடுத்தவர் தாயை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் கொற்றவன். அப்புறமா இனத்தை மொழியை டேஷ் டேஷ் எல்லாத்தையும் காப்பாத்தலாம். 

அந்த மாதங்கள்தான் எங்களை இவ்வளவு அமைதியா பேச சொல்லுது. நாங்களும் உங்களை மாதிரி ***** இருந்தா என்ன நடக்கும். யோசிங்க பாசு. ரூம் போட்டு யோசிங்க. 

#தன் தாயை மட்டும் அடுத்தவன் திட்டக்கூடாது என எதிர்ப்பார்ப்பது தான் சிங்கள் அடிவருடிப் பண்பாடு. #

நான் எல்லாம் அப்படி எதுவும் மிருகங்கள் கிட்ட எதிர் பார்ப்பது இல்லை. நீங்க திட்டியவுடன் அதை வாங்கிட்டு போயி எங்க அம்மா கிட்ட கொடுத்து பெருமை பட நீங்க என்ன பொற்கிழியா கொடுக்குறீங்க.  உங்க திட்டு எல்லாம் மன நோயாளிகள் ஹாஸ்பிதிரியில் பேசிட்டு இருந்தா பரிதாபமா பாத்துட்டு போற மாதிரிதான் எனக்கு. 

உள்ள போயி பாருங்க தமிழர் ஒருவர் தமிழ் பண்பாட்டை எப்படி கட்டி காப்பதுறார் என்று தெரியும். 

விடுங்க கொற்றவன் நீங்க பேசல உங்க  தமிழ் பண்பாடு அப்படி பேச வைக்குது.  


என்ன அசோக் தமாஷ் பண்றீங்களா? நாங்கதான் புலிகளை தொடர்ந்து கண்டிக்கிறோமே. அவர்கள்தான் கொலை காரர்கள் மக்களை கொன்னுட்டு இலங்கை அரசு மீது பழிய போட்டுட்டு இருக்காங்க. 




#ஈழத்தை ஆதரிக்க வேண்டாம் , புலிகளை ஆதிர்க்க வேண்டாம் ஆனால் புத்தர் பெயரில் நடக்கும் கொலைகளை கூட இது வரை ஒரு பெளத்த அமைப்பு கண்டிக்க வில்லை . இதில் பௌத்தம் எப்படி இருந்தால் என்ன ??#

தொபார்ரா இன்னும் ஒருத்தர் வந்துட்டாரு. 



பாவம்பா விடுங்க அவரை. இரண்டு வார்த்தை அன்பா பேசி அனுப்புங்க. 


நம்ம தம்பிதான். பறையர் ஆனா பறையர் இல்லை.  


#ராஜபக்க்ஷே உத்தமன் என்று சொல்லும் பெளத்தர் ஒருவனை  எல்லாம் பார்க்கும் போது தான் எனக்கு பௌத்தம் தழுவும் எண்ணம் 
இல்லமால் போகிறது .இல்லை என்றால் நான் எப்போதே பௌத்தம் தழுவி இருப்பேன்.#

நீங்க பவுத்தம் தழுவலனா யாருக்கு நஷ்டம்? நாங்க இன்ன கூடம் சேர்க்க அரசியல் கட்சியா நடத்துறோம். 



அண்ணல் பண்டிதர் அசோகர்  புத்தர் போன்ற ஆட்களால்  உங்களை பவுத்தம் தழுவ வைக்க முடியவில்லை. சாக்கிய பறையனார் போன்ற ஆட்கள் பவுத்தம் தழுவ விடாமல் தடுக்கிறார்களா? சூப்பர் ! என்ன லாஜிக்கு உங்க லாஜிக்கு. நாங்க என்ன பிசிநஸா பண்ணிட்டு இருக்கோம் நீங்க வரலானா லாஸ் ஆக. 


நீங்க ஒரு சட்டம் படிச்ச புள்ள இப்படி எல்லாம் பேசகூடாது. ஒழுங்கா சட்டத்த படிங்க. எந்த சட்டம் சொல்ழுது பவுத்தம் இந்து மதத்தின் கிளை என்று. 

அது எங்களை எப்படி சாமி கட்டுப்படுத்தும். ஒரு சட்டம் படிச்ச புள்ள மாதிரி பேசுங்க. 




சும்மா சூத்திர கும்பலிடம் பாடம் படிச்சிட்டு அரச்ச மாவையே அரைக்க கூடாது. 



எப்படி கட்டு படுத்துதுன்னு சொல்லுங்க. 




அது பிராஞ்சுன்னு சொண்னீங்க தரவு கொடுங்கன்னேன். உங்க கிட்ட இல்லை. 

அப்புறம் கட்டுப்படுதுதுன்னு சொல்றீங்க. எப்படின்னேன். சொல்ல மாட்றீங்க 

#பௌத்தம் மாறினால் விவகாரத்து கோர முடியாது.#

எந்த சட்டம் சொல்லுது. 


#காரணம் பௌத்தம் ஹிந்து மதத்தின் கிளை#

சொல்லுங்க எந்த இடத்துல சட்டம் சொல்லுது. 



ஒரு கோர்ர்டுல எந்த முட்டாள் ஹிந்து ஜட்ஜாவது  இப்படி தீர்ப்பு சொல்லி இருந்தா சொல்லுங்க. அதை வேற ஒரு கோர்டில் போட்டு வேறு ஒரு தீர்ப்பு சொல்ல சொல்றோம். 

உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை. 

 ஆர்டிகில் 25 எல்லாம் எங்களுக்கு தெரியும் அதை நல்லா படிச்சிட்டு. உங்க அரை குறை வாதியர்கள் கிட்ட விவாதம் பண்ணிட்டு வாங்க 



இந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும் இந்து எனும் வார்த்தை பவுத்தம் மற்றும் பிற மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் பொருந்தும் என்று அர்த்தம். 



சட்டத்தில் she என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல்  

#பௌத்தம் தழுவ அம்பேத்கர் அவர்களுக்கே 20 ஆண்டுகள் தேவை பட்டது எளிய மக்களை , தெளிவில்லாத மக்களை பற்றி கொஞ்சம் சிந்தீங்க..........#

அண்ணல் அம்பேத்கருக்கு 20 ஆண்டுகள் ஆக வில்லை. 10 லட்சம் மக்களுக்கு அதை கொடுக்க 20 ஆண்டுகள் தேவை பட்டது. அவர் தனி மனிதர் இல்லை. ஆனால் அந்த 10 லட்சம் மக்களுக்கு 20 ஆண்டுகள் தேவை படவில்லை. அண்ணலின் ஒரு வார்த்தை மட்டுமே தேவை பட்டது. 

ஏம்பா பறையர் குரல் விடுதலை சிறுத்தைகளின் விழுதுகளா? அப்ப பிரபாகரனின் ஜால்ராக்களா? 

#பௌத்தம் மாறுங்கள்#

உங்களை எப்போ நாகங்க மாற சொன்னோம். பவுத்தம் பறையர்களின் மதம் என்று தானே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு என்ன பிரச்சனை. 


ஏம்பா பறையர் குரல் விடுதலை சிறுத்தைகளின் விழுதுகலாம்பா. பாத்து மொத்தமா கொல்லை கூட்ட தலைவன் பிரபாகரனுக்கு பட்டா போட்டு வித்துட போறாங்க. 

யாரப்பா தமிழர்கள் நாங்க பிளவு படுத்த.



#நீ பேசுவது தமிழ்.. நீங்கள் தமிழர் இல்லையென்றால் பாலி மொழியில் ரெண்டு வார்த்தை பேசுங்க பார்க்கலாம்.#

நான் எங்கப்பா தமிழ்ல பேசுறேன். காலைல இருந்து நைட்டு வரை இங்கிலீசுலதான் பேசுறேன். 

தமிழ்ல பேசல டைப் அடிச்சிட்டு  இருக்கேன். இப்ப கூட வேறு ஒருத்தரோடு இங்கிலீசுல பேசிக்கிட்டேதான் தமிழ்ல டைப் அடிச்சிட்டு இருக்கேன். 


நீங்க எவ்வளவு நல்லவர் என்று நீங்க பேசுற பேச்சிளியே தெரியுது. இது பறையர் குரல் இல்லை. தமிழர் குரல். அவுங்கதான் இப்படி பேசிட்டு இருப்பாங்க. 

No comments:

Post a Comment