Sunday, June 16, 2013

#நான் நடைமுறை வாழ்க்கை பற்றி பேசுகிறேன்.#

இப்ப இலக்கிய ஆதாரம் பற்றி பேசிட்டு இருக்கீங்க. 

சரி நடை முறை வாழ்க்கை பற்றி பேசுவோம். யார் பிராமினர்? யார் புலையர்? 

என்ன கொடுமை சார் இது. போராளிகள் காதலிக்க கூடாது காமம் செய்ய கூடாது  கல்யாணம் பண்ணிக்க கூடாது. இவர் எல்லாம் செய்வார். அதுக்கு பேர் ஜாதி ஒழிப்பு போராளியாம். அப்படின்னா நம்ம விசில் அடிச்சான் குஞ்சுகள் பண்ணும் காதல் களியாட்டங்கள் எல்லாம் ஜாதி ஒழிப்பு போராட்டமா? சூப்பர் அப்பு. 

சமூகம் உங்களை எப்படி பார்க்கிறது. 






கண்ணித்தமிழ் நாடு. ஆரியம் கலக்காத நாடு. ஆரியர் கலக்காத இனம். ஆனால் உங்க கிட்ட  ஆயிரம் ஆண்டுகள் பாப்பநியமும் பார்ப்பனர்களும் ஒன்றர கலந்து இருக்கின்றனவே. ஆனால் நீங்கள் ஆரியன் வட நாட்டில் இருந்து வந்து குடியேறியவன் என்று சொல்லித்திரியும் இலங்கை பவுத்தர்கள் மத்தியில் பார்ப்பனர்கள் இல்லை. அது எப்படி? இந்திய நாட்டில் உள்ள அனைத்து மொழியினருடனும் பார்ப்பனர் இருக்கும்போது சிங்கள மொழி பேசும் மக்களிடையே மட்டும் பார்ப்பனர்கள் இல்லையே அது எப்படி.  

உங்களுக்கு உலக செய்திகள் எல்லாம் அத்துப்படி என்று நினைக்கறேன். உங்களுக்கு மொத்தம் எத்தனை மொழிகள் தெரியும்? இப்படி உலக செய்திகளை பிங்கர் டிப்ஸில் வைத்து இருக்கிறீர்களே. பன்னாட்டு அமைப்பு என்ன சொல்லுது. சனல் 4 என்ன சொல்லுது? உலக மனித உரிமை கழகம் என்ன சொல்லுது. ரெட் கிராஸ் என்ன சொல்லுது. கொஞ்சம் விரிவா சொன்னா நல்லது. 

#ஆதிக்கமில்லாத மனிதராக வாழ்ந்தவர் அய்யா மணிவண்ணன் !!#

நல்லா சொல்லுங்க "ஐயா".  நல்லா குனிஞ்சி சொல்லுங்க. அக்கல்ல துண்டை சரியா பிடிங்க. கைய நல்லா வாய்க்கு முன்னால நீட்டி மறச்சி மடிச்சி. இப்ப சொல்லுங்க. "ஐயா" கவுண்டரையா. இப்படி எங்களை அனாதையா தவிக்க விட்டுட்டு போயிடீங்களே ஐயா. உங்களை நம்பித்தானே ஐயா இந்த பறை ஜனங்க எல்லாம் தமிழ் தேசியம் பேசிட்டு இருந்துச்சி ஐயா. 


#ஈழத்தில் கூட தலித்துக்கள் உள்ளார்கள். தமிழ் தேசிய வெண்ணைகள் சொல்லுது.#

அதைத்தான் நாங்களும் பல வருஷமா சொல்லிட்டு இருக்கோம் வெண்ணைகளா. புலி மாமா வந்தாறு ஜாதிய ஒழிச்சிட்டாறு. அங்க ஜாதியே இல்லைன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப கண்ணுக்கு தெரிதா. சொல்லுங்க என்ன பண்ணலாம். ஈழத்தில் தலித்துக்கள் இருக்கிறார்கள். அதனால தமிழ் தேசியத்தை ஈழத்தை ஆதரிக்கனுமா. இந்தியா முழுக்க தலித்துக்கள் இருக்கிறார்கள். இந்திய தேசியத்தை ஆதரிக்கலாமே. எதுக்கு தலித்தியம் எல்லாம் பேசிக்கிட்டு. 

No comments:

Post a Comment